கவர்ச்சி உடையில் மீண்டும் சமூக வலைத்தளத்தில் ஷிவானி: ஆரிக்கு அளித்த மெசேஜ்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தொலைக்காட்சி நடிகை ஷிவானி நாராயணன். இவருக்கு சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் இருந்ததால் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் ஷிவானியிடம் ரசிகர்களும் ஃபாலோயர்களும் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர்

ஆனால் பிக்பாஸ் வீட்டின் உள்ளே அவர் பெரும்பாலும் அமைதியாகவும், பாலாஜிக்கு ஆதரவாகவும் மட்டும் இருந்ததால் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார். ஆனால் கடைசி நேரத்தில் சிறப்பாக டாஸ்க் விளையாடி சிங்கப்பெண் என்ற பெயருடன் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் தற்போது அவர் தனது டுவிட்டரில் டைட்டில் பட்டம் வென்ற ஆரிக்குக் தனது வாழ்த்துக்களை தெரிவித்து ’நீங்கள் சாதித்து விட்டீர்கள்’ என்று கூறியுள்ளார். மேலும் அவர் தனது வழக்கமான, கவர்ச்சியான புகைப்படத்தை பதிவு செய்து ’அனைவரின் அன்பு மற்றும் ஆதரவுக்கு மிகப்பெரிய நன்றி’ என்று குறிப்பிட்டு உள்ளார். ஷிவானியின் இந்த சமூக வலைதள பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது

More News

என் தோல்விக்கான காரணம் இதுதான்: பாலாஜி முருகதாஸ்

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி வின்னராகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றனர் என்பதும் இருவருக்குமே வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே

கடற்கரையில் கருப்பு உடையில் கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் ஜூலி: வைரல் புகைப்படங்கள்!

பிக்பாஸ் சீசன் 4 நேற்று முடிவடைந்த நிலையில் முந்தைய பிக்பாஸ் போட்டியாளர்கள் அவ்வப்போது தங்களது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து கலக்கி வருகிறார்கள்

சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு… அதிரடி காட்டும் தமிழக முதல்வர் எடப்பாடி!

சென்னையில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு அதிமுக அரசு வீடு கட்டிக் கொடுக்கும்

தேசியவிருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் யோகிபாபு!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக நடித்து வரும் யோகி பாபு தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது 

பிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி… முக்கியக் கோரிக்கை!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பு சூடு பிடித்து இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.