close
Choose your channels

இன்றுடன் ஒரு வருஷம் ஆச்சு: கணவர், குழந்தையுடன் பீச்சில் கொண்டாடிய ஸ்ரேயா சரண்!

Monday, January 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஸ்ரேயா சரண் தன்னுடைய குழந்தைக்கு ஒரு வயது நிறைவு பெறுவதை அடுத்து கணவர் மற்றும் குழந்தையுடன் பீச்சில் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பல பிரபலங்களுடன் நடித்தவர் ஸ்ரேயா சரண் என்பதும் இவர் ரஷ்ய நாட்டு டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு இன்று ஒரு வயது நிறைவு பெறுவதாக ஸ்ரேயா சரண் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் தனது குழந்தையின் முதலாவது பிறந்த நாளை அடுத்து வீட்டில் கணவர் மற்றும் குழந்தையுடன் பீச்சில் குளித்து கொண்டே குழந்தையின் பிறந்த நாளை புகைப்படங்களையும் குழந்தையுடன் விளையாடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment