ஆரி, லாஸ்லியா படத்தில் இணைந்த பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Tuesday,February 04 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் ஆகிய லாஸ்லியா நடிக்கும் இரண்டு படங்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது என்பது தெரிந்ததே. பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் ’ப்ரெண்ட்ஷி’ என்ற படத்திலும், ஆரி நடிக்கும் படத்திலும் லாஸ்லியா ஹீரோயினாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆர்யா நடிக்கும் படத்தில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகை இணைந்துள்ளார். அவர்தான் ஸ்ருஷ்டி டாங்கே. இந்த படத்தை ஆல்பர்ட் ராஜா என்பவர் இயக்க இருப்பதாகவும் சி.சத்யா இசையமைக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரி, லாஸ்லியா, ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கும் இந்த இந்த படத்தின் டைட்டில் உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என நாயகன் ஆரி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆன்லைனில் சயனைடு வாங்கி மனைவியை கொலை செய்த பேங்க் மேனேஜர்: அதிர்ச்சி தகவல்

மனைவி வரதட்சணை வாங்கி வரவில்லை என்பதற்காக சயனைடு மாத்திரை கொடுத்து கணவரே கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சமூக விரோதிகளை அடையாளம் காட்டுங்கள்.. ரஜினிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையம் சம்மன்..!

அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக வரும் 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

பிரபல தமிழ் நடிகையின் மெழுகுச்சிலை: நாளை சிங்கப்பூரில் திறப்பு விழா!

சிங்கப்பூரில் 'மேடம் துசாட்ஸ்' என்றா அருங்காட்சியகத்தில் உலகின் முக்கிய நபர்களின் மெழுகுச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாத்மா காந்தி,

மாமியார்-மருமகள் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனை: 4 உயிர்கள் பலியான பரிதாபம்!

மாமியார் மருமகள் இடையே கோலம் போடுவதில் ஏற்பட்ட சிறு சண்டை காரணமாக நான்கு உயிர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் ராணிப்பேட்டை அருகே நடந்துள்ளது

நடிகர் யோகிபாபுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

காமெடி நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் 'காக்டெயில்' என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த போஸ்டருக்கு ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது தெரிந்ததே