ரவிவர்மாவின் ஓவியம் போல் போஸ் கொடுத்த முன்னணி நடிகைகள்

  • IndiaGlitz, [Tuesday,February 04 2020]

கோலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் காலண்டருக்கு போஸ் கொடுத்த செய்தியும் அது குறித்த புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பது தெரிந்ததே. சிம்பு ஓவியா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் செலிபிரிட்டி காலண்டருக்கு போஸ் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக ரவிவர்மன் ஓவியம் போலவே பிரபல நடிகைகள் போஸ் கொடுத்த காலண்டர் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளான ஸ்ருதிஹாசன் மற்றும் சமந்தா ஆகியோர் அசல் அசலாக ரவிவர்மன் ஓவியத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

இந்த புகைப்படம் எடுக்கும் படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவத்தை விவரிக்கவே முடியாது என்றும், இதற்கு உதவிய சுஹாசினி அக்காவுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல் ’இதுபோன்ற ஒரு அர்த்தமுள்ள புரோஜக்டில் பங்கேற்றதில் மிகவும் மகிழ்ச்சி’ என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

More News

சிம்புவின் 'மாநாடு' படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாளில் கோவையில் நடைபெற உள்ளது.

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் - மாநில பேரிடர் அறிவிப்பு

கேரளாவில் அடுத்தடுத்து 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அம்மாநில அரசு “மாநில பேரிடர்” அவசர நிலையை அறிவித்துள்ளது.

2019ல் ஒரு லட்சம் கோடி வருமானம் பெற்ற நிறுவனம் எது தெரியுமா?

உலகின் முன்னணி வீடியோ இணையதளங்களில் ஒன்று யூடியூப் என்பது அனைவரும் அறிந்ததே

ஹிந்தியில் ரீமேக் ஆகும் கார்த்தியின் சூப்பர் ஹிட் படம்: அதிகாரப்பூர்வ தகவல் 

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த தீபாவளி தினத்தில் வெளியான திரைப்படம் கைதி. இந்த திரைப்படம் விஜய்யின் 'பிகில்' திரைப்படத்துடன் வெளியான போதிலும்

'மாஸ்டர்' பட அப்டேட்: லோடிங் ஆகிக் கொண்டிருக்கும் அனிருத்தின் 'சம்பவம்'

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது