சிம்பு ஆஜராகும் விவகாரம். நீதிமன்றம் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Monday,January 11 2016]

பீப் பாடல் விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தபட்ட நீதிமன்றத்தில் சிம்பு ஆஜராகி பெற்றுக்கொள்ளலாம் என ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று சென்னை காவல்துறை முன் ஆஜராக சிம்புவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

எனவே இன்று சிம்பு ஆஜராவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் காவல்துறை முன் ஆஜராக தனக்கு மேலும் அவகாசம் அளிக்கும்படி சிம்பு தரப்பில் இருந்து இன்று காலை புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு பிற்பகலில் விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் இந்த மனு மிதான விசாரணை நடந்தது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் ஜனவரி 29ஆம் தேதிக்குள் சிம்பு சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

More News

பொங்கல் போட்டியில் இணைந்தது அருள்நிதியின் 'ஆறாது சினம்'

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. கடந்த வருடம் இவர் நடித்த 'டிமாண்டி காலனி' நல்ல வரவேற்பையும்,...

பிரசாந்தின் 'சாஹசம்' டிரைலர் ரிலீஸ் தேதி

கடந்த 2011ஆம் ஆண்டு மம்பட்டியான்' படத்திற்கு பின்னர் சில வருட இடைவெளிக்கு பின்னர் பிரசாந்த் நடித்து வரும் 'சாஹசம்' திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

'ஜித்தன் 2' படத்தின் புதிய மிரட்டலான தகவல்

பிரபல கோலிவுட் தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரியின் இரண்டாவது மகன் 'ஜித்தன் ரமேஷ்' நடித்து வந்த 'ஜித்தன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பொங்கலுக்கு பின்னர் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறத

விக்ரம் நடிக்கும் அடுத்த பட டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு

10 எண்றதுக்குள்ள படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த்சங்கர் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் நாயகிகளாக நயன்தாரா...

'தெறி'யின் த்ரில் காட்சிக்காக ரிஸ்க் எடுத்த அட்லி

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு சென்னை அருகே நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...