என்னை கொல்ல வர்றாங்க, காப்பாத்துங்க: குவாரண்டனில் அலறினாரா சுசித்ரா?

  • IndiaGlitz, [Wednesday,October 28 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரமாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதுவரை ரேகா மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த வாரம் எவிக்சனின் சிக்கிய ஆஜித், தன்னிடமிருந்த எவிக்சன் பாஸை பயன்படுத்தியதால் அவர் தப்பித்தார்.

இந்த நிலையில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்கு வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா நுழைந்து பிக்பாஸ் வீட்டில் நாட்டாமைத்தனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் பாடகி சுசித்ரா விரைவில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாகவும் அதற்காக அவர் தற்போது நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென தனிமைப்படுத்தப்பட்ட அறையில் இருந்து பாடகி சுசித்ரா வெளியே ஓடி வந்ததாகவும் யாரோ என்னை கொல்ல வருகிறார்கள், என்னை காப்பாற்றுங்கள் என்று ரிசப்ஷனில் அலறியதாகவும் கூறப்படுகிறது.

உடனடியாக இதுகுறித்து சேனல் நிர்வாகத்திற்கு ஹோட்டல் நிர்வாகிகள் தகவல் அளிக்க அவர்கள் விரைந்து வந்து சுசித்ராவை சமாதானம் செய்தனர். அதன் பின் நள்ளிரவுக்குப் பின்னர் சுசித்ரா மீண்டும் தனது அறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் அறையில் சுசித்ரா திடீரென அலறி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

என் உயிருக்கு ஆபத்து: இயக்குனர் சீனுராமசாமி டுவிட்டால் பரபரப்பு!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான சீனு ராமசாமி 'தென்மேற்கு பருவக்காற்று', 'நீர்ப்பறவை', 'தர்மதுரை', 'கண்ணே கலைமானே' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

அஜித் ஒரு மகாத்மா: பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி பேட்டி

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி வயதான போட்டியாளராக இருந்தாலும் இளமையான போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில்

கெத்து காட்டிய பாலாஜி, உசுப்பிவிட்ட அர்ச்சனா, பலியாடான வேல்முருகன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 23 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சி சுவராசியமாக இருந்தது. ஆரம்பத்தில் அனிதாவின் அழுகை சற்று போரடித்தாலும் அதன்பின் தங்கச்சுரங்கம் டாஸ்க்  

4 மாவட்டங்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க இருப்பதன் காரணமாகவும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது

படுக்கையறை காட்சிகளை நேரலையில் ஒளிபரப்பி சம்பாதித்த கணவர் மீது புகார் அளித்த மனைவி!

இரண்டு மனைவிகளுடன் படுக்கை அறையில் தனிமையில் இருந்த காட்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்து இலட்சக்கணக்கில் சம்பாதித்த இளைஞர் ஒருவர் மீது காவல்துறையில்