கெளரவம்' சிவாஜி பட வசனத்தை ஒரே டேக்கில் நடித்த சூப்பர் ஸ்டார் நடிகர்: வைரல் வீடியோ

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ’கௌரவம்’ திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் அவர் நடித்த ஒரு காட்சியை ஒரே டேக்கில் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் நடித்து கைதட்டல் வாங்கியிருக்கும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

கடந்த 1973-ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் இரண்டு வேடங்களில் நடித்த திரைப்படம் ’கௌரவம்’. இந்த படத்தில் ஒரு வழக்கில் இருவரும் நேருக்கு நேர் மோதும் நிலை வரும்போது இரண்டு சிவாஜி கணேசன் கேரக்டர்களும் பேசும் நீளமான வசனக்காட்சி இடம்பெற்று இருக்கும். இந்த காட்சியில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி, தான் நடித்த ’நண்பகல் நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தில் ஒரே டேக்கில் இரு வேடங்களில் நடித்த சிவாஜி கணேசனின் வசனத்தை மாறி மாறி பேசி அசத்தியுள்ளார்.

இந்த படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள இந்த காட்சியின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல மலையாள இயக்குனர் லியோ ஜோஸ் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் மம்முட்டி, ரம்யா பாண்டியன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

More News

ரன்பீர் கபூர் பட புரமோஷனுக்காக மும்பை சென்ற விஜய் டிவி பிரபலங்கள்!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்த 'ஷம்ஷீரா' என்ற திரைப்படம் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரன்பீர் கபூர் இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில்

அருள்நிதியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'டி பிளாக்' படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவரது அடுத்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது 

வேட்டைக்காரனுக்கு தூரம் ஒரு பிரச்சனை இல்லை” அம்மு அபிராமியின் 'பேட்டரி' டிரைலர்

 அம்மு அபிராமி நடிப்பில் உருவாக்கிய 'பேட்டரி' படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

'கோப்ரா' இசை வெளியீட்டு விழா: விக்ரமுக்கு பதில் கலந்து கொள்ளும் பிரபலம் இவர் தான்!

சியான் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் 'கோப்ரா'  படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது ஏற்கனவே தெரிந்ததே.

'சூர்யா 41' படத்தின் அட்டகாசமான டைட்டில் இதுதான்: அதிரடி அறிவிப்பு!

பிரபல நடிகர் சூர்யா நடித்து வரும் 41வது படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நாகர்கோவில் அருகே நடந்த நிலையில்