close
Choose your channels

சிவகார்த்திகேயன் தந்தை கொலை செய்யப்பட்டாரா? ஹெச் ராஜாவின் பேட்டியால் பரபரப்பு!

Thursday, May 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையை பாபநாசம் எம்எல்ஏ கொலை செய்ததாக பாஜக பிரமுகர் ஹெச் ராஜா பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்று செய்தியாளர்களை சந்தித்த ஹெச் ராஜா அவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறிய போது ஜெயப்பிரகாசம் என்பவரை கொலை செய்தது இன்றைய பாபநாசம் எம்எல்ஏ என்றும் அவருடைய மகன் தான் இன்றைக்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் சிவகார்த்திகேயன் என்றும் பேட்டியளித்துள்ளார்

இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஹெச் ராஜா சொல்வது போல் நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை கொலை செய்யப்பட்ட ஜெயப்பிரகாஷ் இல்லை என்றும் சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் தாஸ் என்றும், அவர் கொலை செய்யப்பட்டு இறக்கவில்லை என்றும், தவறான விவரங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் ஹெச் ராஜா தெரிவித்துள்ளதாகவும் பத்திரிகையாளர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.