"அறிவுள்ள எந்த மனிதர் இப்படிப் பேசுவார்"?! ஆர்.எஸ்.எஸ் தலைவரை சாடிய சோனம் கபூர்.

  • IndiaGlitz, [Monday,February 17 2020]

திருமண உறவுகளில் விவாகரத்து ஏற்படுவது குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறிய கருத்தை, பாலிவுட் நடிகை சோனம் கபூர் ’முட்டாள்தனமானது’ எனக் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் அஹமதாபாதில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், திருமண உறவுகளில் விவாகரத்து ஏற்படுவது “படித்தவர்கள் மற்றும் வசதிபடைத்தவர்கள்” குடும்பங்களுக்கு மத்தியில்தான் என்றும் கல்வியும் வசதியும் ஆணவத்தை ஏற்படுத்துவதன் விளைவாக குடும்பங்கள் சரிந்துவிடுகின்றன என்றும் கூறியிருந்தார்.

அவரது இந்தக் கருத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ”அறிவுள்ள எந்த மனிதர் இப்படிப் பேசுவார்? முட்டாள்தனமான, பிற்போக்கான கருத்து” எனக் காட்டமாக சாடியுள்ளார் சோனம் கபூர்.

More News

மும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து – மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

மும்பை மாநிலத்தில் பைகுல்லா பகுதியை அடுத்த பிரதாப் சவுத் என்னும் இடத்தில் உள்ள ஜிஎஸ்டி பவன் கட்டிடத்தில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது

சிவபெருமானுக்காக ரிசர்வ் செய்யப்பட்ட சைடு அப்பர் பெர்த்..! மோடி துவக்கிய காசி மஹாகால் எக்ஸ்பிரஸ்.

வாரணாசியில் நேற்று காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தொழிலதிபர் மீது அமலாபால் கொடுத்த பாலியல் புகார்: சென்னை ஐகோர் அதிரடி உத்தரவு

சென்னை தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் கொடுத்த புகாரை விசாரணை செய்ய சென்னை ஐகோர்ட்  இடைக்காலத் தடை விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுமாப்பிள்ளை மகத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் செய்யும் உதவி!

பிக்பாஸ் புகழ் நடிகர் மகத் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலியான பிராய்ச்சி தேசாயை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்திற்கு மகத்தின் நெருங்கிய நண்பர் சிம்பு

ராஷ்மிகாவின் 'நண்பன்', 'காதலன்', 'கணவன்' பட்டியலில் விஜய்?

பிரபல நடிகை ராஷ்மிகா தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழில் இவர் கார்த்தியுடன் 'சுல்தான்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்