தியேட்டரில் பார்த்திருந்தால்.....: சூர்யாவுக்கு குவியும் திரையுலக பிரபலங்களின் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Thursday,November 12 2020]

 

இயக்குனர் பாரதிராஜா: சுதா கொங்காரா இயக்கத்தில் G v பிரகாஷ் குமார் இசையில் காற்றாய் கவிதையாய் கனலாய்.. காட்சிக்கு காட்சி என் கண்களை தெறிக்க விட்ட சுதா மற்றும் மார்க்கண்டேயரின் தவப்புதழ்வன் சூர்யாவே உங்கள் வியர்வை மழை உங்களை சிகரத்தில் சிறகடிக்கவைத்துவிட்டது வாழ்த்துகள்.. சூர்யா சுதாகொங்கரா மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

இயக்குனர் ரவிகுமார்: சூரரைப்போற்று நேர்த்தியான படம். இசையும், வசனமும் மிரட்டல். தியேட்டரில் பார்த்திருந்தால் மிக சிறந்த அனுபவமாகியிருக்கும். சுதாகோங்கரா அவர்களின் எழுத்தும் இயக்கமும் அற்புதம். அவர்களின் நடிப்பு எவ்வளவுதான் பாராட்டினாலும் தகும். அமேசான் பிரைமுக்கு இந்த படம் ஒரு மணிமகுடம்

 விஷ்ணு விஷால்: சுதா அவர்களை நினைத்து பெருமைப்படுகிறோம். அற்புதமான படம். செம பெர்மான்ஸ் சூர்யா. ஜிவி பிரகாஷ் பிஜிஎம் சூப்பர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்

 

இயக்குனர் அறிவழகன்: ஏன் ஒரு ஏழைக்கு விமான பயணம் கிடைக்கக்கூடாது என்ற ஒரு இளைஞனின் கனவு நனவான கதை. சூர்யாவின் மிகச்சிறந்த நடிப்பும், சுதாவின் அபாரமான திரைக்கதையும் பாராட்டத்தக்கது

 இயக்குனர் ரத்னகுமார்: இதுவொரு எமோஷனல் வாழ்க்கை வரலாறு. மாறா என்ற கேரக்டரில் சூர்யா நடிக்கவில்லை, வாழ்ந்து காட்டியுள்ளார். சுதா அவர்கள் திரைக்கதை உண்மையிலேயே அற்புதம். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் 

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு: சூரரை போற்று ஒரு திரைப்படம் ஒரு உத்வேக வாழ்க்கை வரலாறு. நடிப்பு பசியில் உள்ள சூர்யாவுக்கு சரியான தீனி. மாறாவாகவே மாறியுள்ளார். சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ் மற்றும் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்

More News

வயல்வெளியில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை!!! பரபரப்பு சம்பவம்!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று வயல்வெளியில் அதுவும் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜோ பைடனின் கொள்ளு கொள்ளு தாத்தா சென்னையில் வாழ்ந்தாரா??? பரபரப்பை கிளப்பும் புது தகவல்!!!

அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் கமலா ஹாரிஸின் பெற்றோருக்கு பூர்வீகம் தமிழகம்.

காவிரி ஆற்றில் போட்டோஷூட்: இளம்ஜோடி மரணத்தில் திடுக்கிடும் தகவல்!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருமண நிச்சயம் செய்யப்பட்ட சந்துரு மற்றும் சசிகலா ஜோடி திருமணத்திற்கு முன்னர் பிரீ போட்டோஷூட் எடுக்க முடிவு செய்து முதுகளத்தூரில் உள்ள காவிரி ஆற்றுக்கு வந்து மீனவர்

கோலிவுட்டின் ஈபிஎஸ் இவர்தான்!

தமிழகத்தை பொறுத்தவரை ஈபிஎஸ் என்றால் உடனே அனைவருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பெயர் தான் ஞாபகம் வரும்.

நவம்பர் 16ல் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 16ம் தேதி பள்ளிகள் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்