தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரியின் முதல் அதிரடி உத்தரவு!

  • IndiaGlitz, [Tuesday,April 30 2019]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே நிர்வாகிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு என்.சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக சமீபத்தில் தமிழக அரசு நியமனம் செய்தது. இதனை எதிர்த்து நடிகர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதுகுறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

இந்த நிலையில் மே 1ஆம் தேதி அதாவது நாளை தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த கூட்டம் நடைபெறுவதற்கு வழிவகையில்லை என்று தனி அதிகாரி சேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

நான் 26.01.2019 அன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை நிர்வகிக்க தனி அலுவலர் பொறுப்பேற்றுள்ள நிலையில் முன்னாள் நிர்வாகிகளால் 01.05.2019 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த சங்கப்பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு வழிவகையில்லை என்ற விவரம் இதன்மூலம் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது

More News

அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆகும் அதர்வா, ஜீவா படங்கள்

தமிழ் திரையுலகின் இரண்டு இளையதலைமுறை நடிகர்களான அதர்வா மற்றும் ஜீவா ஆகியோர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பிரபல நடிகருக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இரண்டு நடிகைகள் கைது!

நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து கடந்த சில மாதங்களாக 'மீடூ'வின் மூலம் கூறி வருவதால் பல விஐபிக்களின் முகத்திரை கிழிந்து வருகிறது.

'ஐட்டம்' என்று கூறிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஓவியா

நடிகை ஓவியா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடியதை அடுத்து சமூகவலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது அவர் பல கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்தார்.

தனி அதிகாரி விவகாரம்: விஷால் வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு என்.சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக சமீபத்தில் தமிழக அரசு நியமனம் செய்தது 

ஜோதிகாவின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்

'36 வயதினிலே' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன நடிகை ஜோதிகா, அந்த படத்தின் வெற்றியால் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது முன்னணி நடிகைகளுக்கு இணையாக