கட்டிப்பிடிக்கும் கணவர், கர்ப்பமானதை அறிவித்த சன் டிவி தொகுப்பாளினி!

  • IndiaGlitz, [Monday,May 30 2022]

சன் டிவியின் பிரபல தொகுப்பாளினி ஒருவர், தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .

சன் டிவியில் பிரபலமான ’கிரேசி கண்மணி’ ’சுடச்சுட சென்னை’ ’கால் மேல காசு’ உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தியா மேனன். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலர் கார்த்திக் சுப்பிரமணியம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பல பிரபலங்கள் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் தியா, தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் தன்னை தனது கணவர் கட்டிப்பிடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் எங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் வர இருக்கிறார் என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கும், அவரது பதிவுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

உள்ளாடை விளம்பரத்தில் கே.எல்.ராகுல்: நடிகை கஸ்தூரியின் கமெண்ட் என்ன தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் உள்ளாடை விளம்பரத்தில் நடித்தது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

97 கோடி நஷ்டத்திற்கு பின் கங்கனா ரனாவத் எடுத்த அதிரடி முடிவு!

கங்கனா ரனாவத் நடித்த 'தாக்கட்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியடைந்தது என்றும் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 3 கோடி மட்டுமே

இந்திய சினிமாவின் 'டான்' உடன் ஒரு சந்திப்பு: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியான பதிவு

இந்திய சினிமாவின் 'டான்'  உடன் சந்தித்த அந்த 60 நிமிடங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிமிடங்கள் என சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

இந்த முறை நான் அடிக்கிற அடி மரண அடியா இருக்கும்: 'தி லெஜண்ட்' டிரைலர்

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்'  என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் அட்டகாசமான டிரெய்லர்

போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்ற மறுநாளே சுட்டுக்கொலை: பிரபல பாடகருக்கு நேர்ந்த கதி!

பஞ்சாப்பை சேர்ந்த பிரபல பாடகர் ஒருவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்த நிலையில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெற்ற மறுநாள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.