ஐபிஎல் போட்டியை பார்க்க  வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பித்த நிலையில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தல தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சிஎஸ்கே வீரர்களின் அபார பந்துவீச்சால் பெங்களூரு அணி 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இந்த நிலையில் இன்றைய போட்டியை நேரடியாக கண்டு ரசிக்க திரையுலகினர் உள்பட பல பிரபலங்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ஐபிஎல் போட்டியை பார்க்க மைதானத்திற்கு வருகை தந்தார். அவரை பார்த்ததும் ரசிகர்கள் 'தலைவர் தலைவர்' என கோஷமிட்டதால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

 

More News

இரண்டு வாரிசுகள் மோதும் தென்சென்னை! வெற்றி யாருக்கு?

வாரிசு அரசியல் செய்வதாக ஒரு அரசியல் கட்சி இன்னொரு அரசியல் கட்சியை குற்றஞ்சாட்டியபோதிலும், ஒவ்வொரு கட்சியும் தேர்தல் சமயத்தில் தங்களுடைய வாரிசுகளைத்தான் களமிறக்கியுள்ளது.

சியாச்சின் மலைத்தொடரில் தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு!

சமீபத்தில் புல்வாமா பகுதியில் தற்கொலைப்படையை சேர்ந்த தீவிரவாதியின் தாக்குதலுக்கு 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாகினர். இவர்களில் இரண்டு பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பது ராஜதந்திரம்: தமிழக அமைச்சர்

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ரசிகர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தாம் அரசியலுக்கு வருவது உறுதி என்றார்

கமல் கட்சியுடன் கூட்டணி அமைத்த இன்னொரு அரசியல் கட்சி

நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கி நிலையில், ஒரே ஆண்டில் மக்களவை தேர்தலை சந்திக்கவுள்ளார்.

தமிழிசைக்கு மட்டும் பிரச்சாரம் செய்ய மாட்டேன்: பிரபல இயக்குனர்

அதிமுக கூட்டணியில் ஐந்து தொகுதிகளை பெற்ற பாஜக, தூத்துகுடி, கன்னியாகுமரி, சிவகெங்கை, கோயமுத்தூர், இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களையும் சமீபத்தில் அறிவித்தது.