கணவர், மகனுடன் பொங்கல் கொண்டாடிய செளந்தர்யா ரஜினி: வைரல் புகைப்படங்கள்!

தமிழகம் முழுவதும் பொங்கல் திருவிழா அனைத்து தமிழர்களாலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் குடும்பத்தினரும் பொங்கல் விழா கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

சாமி படங்களுடன் மலர்கள் இருக்கும் புகைப்படத்தையும், கிச்சனில் பொங்கல் வைத்து படைக்கும் புகைப்படத்தையும், கணவர் மற்றும் குழந்தையுடன் கடவுள் படத்திற்கு தீபாரதனை காட்டும் புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், கையில் கரும்புக்கட்டை வைத்து கொண்டு புகைப்படம் ஒன்றை பதிவு செய்து ‘அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்’ என்று தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

More News

எனக்கும் ஆரிக்கும் நடந்த உரையாடல்: சுரேஷ் தாத்தாவின் டுவீட் வைரல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த திங்கட்கிழமை முதல் எவிக்ட்டான போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தனர் என்பதை பார்த்தோம்.

விராட் கோலி பேபியை கொஞ்சும் அமுல் பேபி… வைரல் டிவிட்!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது.

நடராஜனுக்கு தமிழில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த இன்னொரு இந்திய வீரர்… விழிபிதுங்கும் ரசிகர்கள்!!!

ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் நடைபெற்ற 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.

என்னோட கேரியரே போச்சு: பிக்பாஸ் தமிழ் பிரபலம் 

கடந்த நூறு நாட்களுக்கு மேல் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் முடிவடையும் நிலையில் நாளை இந்த போட்டியின் வெற்றியாளர்கள் யார் என்பது தெரியவரும். ஆரி, பாலாஜி, ரம்யா,கேபி சோம் மற்றும் ரியோ

'மாஸ்டர்' முதல் நாள் முதல் காட்சி பார்த்த தளபதி விஜய்: வைரல் வீடியோ!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த 13ஆம் தேதி தமிழகம் உள்பட உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்தது