கொரோனா பாதிப்புக்கு பின் ஜோதிகாவுடன் சூர்யா கலந்து கொண்ட நிகழ்ச்சி!

  • IndiaGlitz, [Monday,March 08 2021]

நடிகர் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார் என்றும் அதன் பின்னர் எடுத்துக்கொண்ட சிகிச்சையின் காரணமாக கொரோனாவில் இருந்து குணமாகினார் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சூர்யா நடிக்கவிருக்கும் 40வது திரைப்படமான ’சூர்யா 40; என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிக விரைவில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் இந்த படத்தை பாண்டியராஜ் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு பின் தற்போது முதல் முறையாக சூர்யா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். சென்னை பாலவாக்கம் என்ற பகுதியில் நடந்த பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிகாவுடன் சூர்யா கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் அந்த பள்ளியை சூர்யாவும் ஜோதிகாவும் சுற்றிப்பார்க்கும் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

குடும்பப்பாங்காக நடிக்கும் சீரியல் நடிகையா இவர்? வைரலாகும் வேற லெவல் போட்டோஷூட்!

மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களிலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்த நடிகை ஒருவரின் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தாய் சேய் இருவருக்கும்… கேப்டன் விராட் கோலியின் வேற லெவல் மகளிர் தின வாழ்த்து!

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

புல்வெளி படுக்கை… வைல்ட் விலங்குடன் வீடியோ ஷுட் நடத்திய மாஸ்டர் பட நடிகை!

தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் 50 நாட்களைத் தாண்டியும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஷாலு ஷம்முவை படுக்கைக்கு அழைத்த அந்த 'பெரிய நடிகர்' யார்?

கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட் முதல் ஹாலிவுட் வரையிலான நடிகைகள் தங்களை படுக்கைக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அழைத்ததாக மீடூ குற்றச்சாட்டை தெரிவித்து வந்தனர்

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ரிலீஸ் தள்ளி போகிறதா? என்ன காரணம்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'டாக்டர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து