சூர்யா-வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தின் வேற லெவல் அப்டேட்!

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் வேற லெவல் அப்டேட் ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளதை அடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது/ அதேபோல் சூரி நடிக்கும் ’விடுதலை’ என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படமும் நிறைவடையும் தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டைட்டில்உக் நாளை மாலை 05.30 மணிக்கு வெளியாகும் என இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சூர்யாவின் ரசிகர்கள் தற்போது உற்சாகமாகியுள்ளனர்.

More News

கஷ்டங்களை மட்டுமே பார்த்தவர்கள் அம்மா-அப்பா: புகழின் நெகிழ்ச்சியான பதிவு!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2 நிகழ்ச்சிகளில் மூலம் வேற லெவலில் பிரபலமானவர் புகழ் என்பது தெரிந்ததே.

என் முன்னால் சிக்கன் பிரியாணி இருந்தால் இப்படித்தான் பார்ப்பேன்: கிளாமர் பார்வையில் மாளவிகா மோகனன்

கிளாமர் உடை மற்றும் பார்வையுடன் போஸ் கொடுத்துள்ள நடிகை மாளவிகா மோகனன், என் முன் சிக்கன் பிரியாணி இருந்தால் இப்படித்தான் பார்ப்பேன் என்று பதிவு செய்துள்ளது வைரலாகி வருகிறது.

நாய்க்குட்டியுடன் நடிகை ரம்பா: வைரல் புகைப்படங்கள்!

நடிகை ரம்பா தனது செல்ல நாய் குட்டி உடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன 

சினிமா பின்புலம் இல்லாதவர்களுக்காக இதை செய்கிறேன்.....! டாப்ஸி புது முயற்சி.....!

முன்னணி நடிகையான டாப்ஸி, சினிமாவில் பின்புலம் இல்லாதவர்களுக்காக, புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.

சுந்தர் பிச்சையின் காதல் மனைவி பற்றி தெரியுமா? வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ரகசியம்!

கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் செயல் தலைவர் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பற்றி அனைவருக்கும் தெரிந்து இருக்கும். ஆனால்