ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க செயின்கள் வழங்கிய சூர்யா!

  • IndiaGlitz, [Tuesday,November 09 2021]

நடிகர் சூர்யா தான் நடித்த திரைப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள தங்க நாணயங்களை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் இயக்குனர் முதல் லைட்மேன்கள் வரை அனைவருக்கும் தங்க செயின்கள் வழங்கியுள்ளார் என்றும் இதன் மொத்த மதிப்பு ரூபாய் ஒரு கோடி என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து படக்குழுவினருக்கு நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

More News

நான் முதுகில் எல்லாம் குத்தமாட்டேன், நேரடியாகவே குத்துவேன்: இசைவாணி ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க்கால் போட்டியாளர்களுக்கு இடையே ஆவேசமான சர்ச்சைகளும் சண்டைகளும்

மீண்டும் இரட்டை வேடத்தில் சூர்யா?

நடிகர் சூர்யா ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்திலும் அவருக்கு இரட்டை வேடம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினியை அடுத்து ஜப்பானில் வெளியாகும் கார்த்தியின் சூப்பர்ஹிட் படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் மற்றும் பல நாடுகளிலும் சூப்பர் ஹிட் ஆகும் என்பது தெரிந்ததே. குறிப்பாக ஜப்பான் நாட்டில் ரஜினியின் படங்களுக்கு

கனமழை எதிரொலி: 9 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்

இது நிறைய பேரை மவுனமாக்கும்… விருதுபெற்ற நடிகை கங்கனா நெற்றியடி!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத் “பத்மஸ்ரீ“ விருதைப் பெற்றுள்ளார். சமீபத்தில் “மணிகர்னிகா“,