ரொம்ப நாளுக்கு அப்புறம் ரொம்ப கூச்சப்பட்டேன் இயக்குனரே: சூர்யா

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் இந்த பாடல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலுக்கு நடிகர் சூர்யா கமெண்ட் அடித்தபோது ’இந்த பாடலுக்காக நீண்ட நாட்களுக்கு பிறகு ரொம்ப கூச்சப்பட்டேன் இயக்குநரே’ என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வந்தனா ஸ்ரீனிவாசன், மாணிக்கவாசகர், ப்ரதீப் குமார் பாடிய இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார் என்பதும் டி இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் சில வரிகளை தற்போது பார்ப்போம்.

அழகா.. அழகா

உள்ளம் உருகுதய்யா உன்னை உத்து உத்து பார்க்கையிலே
உள்ளம் உருகுதய்யா, உன்னை கொஞ்சி கொஞ்சி பேசயில
தின்ன மாங்கனி தான் தரவா, தின்னை பேச்சில மாறிடவா

கன்னக்கோலும் நீ இடவே, கையில் நான் உன்னை ஏந்திடவோ
சுகம் ஒன்றல்ல, ரெண்டல்ல நூறு தர ஒரு நன்னாள், உன்னால் விளையுமே.

More News

கோவா பீச்சில் கிளாமர் உடையில் சமந்தா: வேற லெவலில் வைரலாகும் புகைப்படம்!

கோவா பீச்சில் நீச்சல் உடையில் வேற லெவலில் இருக்கும் சமந்தாவின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

எனக்கு பிக்பாஸ் டைட்டில் வேண்டாம்: தாமரை சொன்னது உண்மைதானா?

எனக்கு பிக் பாஸ் டைட்டில் வேண்டாம் என தாமரை கூறினாலும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் தொடர்ந்து அவர் போராடி வருவது அவர் கூறியது உண்மைதானா என யோசிக்க வைக்கின்றது.

நடிகை சன்னிலியோனுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்… 3 நாள் கெடு விதித்த சம்பவம்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம்வரும் நடிகை

15-18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி… பதிவு செய்வது எப்படி?

இந்தியாவின் கொரோனாவின் 2 ஆவது அலை பாதிப்பே இன்னும் முடிவிற்கு வரவில்லை. இந்நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு 578

இளைய திலகத்திற்கு இன்ஸ்டாவில் வாழ்த்து பகிர்ந்த முன்னணி நடிகை!

நடிகர் சிவாஜி கணேசனின் மகனும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருமான இளைய திலகம் நடிகர் பிரபு தன்னுடைய 65