சூர்யாவின் 'ஜெய்பீம்': தாதா சாகேப் பால்கே விருதுகளை அடுத்து மேலும் 2 விருதுகள்!

  • IndiaGlitz, [Thursday,May 05 2022]

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு தாதா சாகேப் பால்கே விருதுகள் வழங்கப்பட்டன என்பதும் சிறந்த படம் மற்றும் சிறந்த துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் .

இந்த நிலையில் தற்போது ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு மேலும் இரண்டு விருதுகள் கிடைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் சிறந்த நடிகை விருது கிடைத்துள்ளது.

‘ஜெய்பீம்’ பட்த்தின் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிருக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும், சிறந்த நடிகைக்கான விருது லிஜோமால் ஜோஸ்க்கும் கிடைத்துள்ளன. இதனை அடுத்து படக்குழுவினர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

பிறந்த நாளில் மேக்கப் இல்லாமல் ஷிவானி செய்த வேலை என்ன தெரியுமா? வைரல் புகைப்படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இன்று தமிழ் திரையுலகில் பிஸியாக இருந்து வரும் நடிகை ஷிவானி நாராயணன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் பிறந்தநாளில் மேக்கப் இல்லாமல் அவர் செய்த

நடிகர் விமல் மீது மோசடி புகார்: தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைதில் திடீர் திருப்பம்

விமல் நடித்த 'மன்னார் வகையறா பட பண மோசடி விவகாரத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற கோவிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா: வைரல் புகைப்படம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர் என்பதும் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில்

'நானே வருவேன்' படத்தின் கதை திரைக்கதையை எழுதியது இந்த நடிகரா?

தனுஷ் நடித்து முடித்துள்ள 'நானே வருவேன்' திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை எழுதியது யார் என்பது குறித்து செல்வராகவன் சமீபத்தில் கூறியுள்ளார் .

விஷாலின் 5 மொழி திரைப்படம்: பூஜையுடன் இன்று தொடக்கம்!

விஷால் நடிக்கும் ஐந்து மொழி திரைப்படத்தின் பூஜை இன்று தொடங்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பும் இன்றே ஆரம்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.