சூர்யாவின் 'சூரரை போற்று' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

  • IndiaGlitz, [Wednesday,September 25 2019]

சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சூர்யா நடிப்பில் 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வந்த 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டபோது

ஏர் டெக்கான் விமான நிறுவனத்தின் நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்று கூறப்படும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்து வருகிறார். இந்த படத்தில் அதிரடியாக விருப்பங்கள் இருக்கும் என்றும், இந்த படம் சூர்யாவுக்கு ஒரு மாபெரும் வெற்றிப் படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க இருப்பதாகவும் வரும் பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டிற்கு இந்த படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

More News

கண்டனம் தெரிவித்த சிவாஜி ரசிகர்களுக்கு விவேக் அளித்த விளக்கம்!

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றதில் இருந்து அந்தத் திரைப்படத்திற்கு நாலாபுறமும் இருந்து பிரச்சனைகள் தலைதூக்கி வருகின்றன.

நிர்வாண பார்ட்டியில் 25க்கும் மேற்பட்ட பெண்கள்: போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

கோவாவில் நிர்வாண பார்ட்டி நடக்கவிருப்பதாகவும், இந்த பார்ட்டியில் இந்திய மற்றும் வெளிநாட்டு பெண்கள் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவிருப்பதாகவும் போஸ்டர் ஒன்று

உலகின் முதல் சொகுசு தியேட்டர்: அபிராமி ராமநாதனின் மெகா திட்டம்

சென்னையின் முக்கிய திரையரங்க வளாகங்களில் ஒன்றான அபிராமி திரையரங்கில் ஏற்கனவே பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ள நிலையில் தற்போது நான்கு தியேட்டர்களுடன்

என் 7ம் அறிவை செருப்பால அடிக்கணும்: பார்த்திபன்

பார்த்திபன் நடித்து, இயக்கி தயாரித்த 'ஒத்த செருப்பு 7' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்களின் நல்ல விமர்சனத்தை பெற்றது.

ஷெரின் காதல் கடிதத்தை குப்பை தொட்டியில் தேடிய தர்ஷன்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷெரின் எழுதிய காதல் கடிதம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த கடிதத்தை ஷெரின் சுக்குநூறாய் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டார்