காலையில் சிம்பு, மாலையில் ஜெய்: சுசீந்திரனின் தீபாவளி திட்டம்!

மிக குறுகிய காலத்தில் திரைப்படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சுசீந்திரன் என்பதும் குறிப்பாக அவர் சிம்புவை வைத்தே ’ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தை 40 நாட்களில் முடித்து சாதனை செய்தவர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நாளை தீபாவளி தினத்தில் சுசீந்திரன் தனது ரசிகர்களுக்கு இரண்டு விருந்துகளை அளிக்க உள்ளார். நாளை அதிகாலை 4.32 மணிக்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ படத்தின் டீசர் வெளியாக உள்ளது என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கிய மற்றொரு திரைப்படத்தின் டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகனாக ஜெய் நடித்துள்ளார் என்பதும் அதுமட்டுமன்றி அவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலையில் சிம்பு படத்தின் டீசர், மாலையில் ஜெய் படத்தின் டைட்டில் என சுசீந்திரன் நாளை தனது இரண்டு திரைப்படங்களை புரமோஷன் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யா அழுதபோது எனக்கு கண்ணீர் வந்தது: வைகைப்புயல் வடிவேலு!

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் தீபாவளி விருந்தாக சூர்யா ரசிகர்களுக்கு நேற்று ரிலீசான நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள், ஊடகங்கள், சமூக வலைதள பயனாளர்கள் மற்றும் திரை விமர்சகர்கள் ஆகியோர்

5 கோடி ஜீவனாம்சம் தராத கணவரின் குடும்பத்தை கொலை செய்த மனைவி: சென்னையில் பரபரப்பு

கணவரிடமிருந்து விவாகரத்து மற்றும் 5 கோடி ஜீவனாம்சம் கேட்டு, கணவர் வீட்டினர் தராததால் தனது சகோதரரின் உதவியால் கணவரின் குடும்பத்தில் மூன்று பேரை சுட்டுக் கொலை செய்த மனைவி

டிக்டாக்கில் குத்தாட்டம் போட்ட பெண்கள்: திடீரென மாறி மாறி புகார் அளித்ததால் பரபரப்பு!

டிக் டாக் மற்றும் சினாப்சாட் ஆகியவற்றில் குத்தாட்டம் போட்ட 2 பெண்கள் திடீரென மாறி மாறி காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

போனிகபூரை காணவில்லை: அஜித் ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு 

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் டைட்டில் ஒரு வருடங்களுக்கு முன் வெளியான நிலையில் அதன் பிறகு அந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் எந்தவித அப்டேட்டும் இதுவரை வழங்கவில்லை 

சாத்தான்குளம் சம்பவம் போல் எங்களுக்கு நடந்துவிடும்: விஜய் கட்சி தலைவர் மனைவி அச்சம்!

சாத்தான்குளம் தந்தை மகனுக்கு நடந்தது போல் எங்கள் குடும்பத்திற்கும் நடந்து விடுமோ என்ற அச்சம் இருப்பதாக விஜய் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது