close
Choose your channels

திருமணத்திற்கு முன்பே சுஷாந்த் உடன் குடும்பம் நடத்தினேன்: காதலி நடிகையின் அதிர்ச்சி தகவல்

Friday, June 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 13 பேர்களிடம் மும்பை போலீசார் விசாரணை செய்து உள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சுஷாந்த் சிங்கின் காதலி என்று கூறப்படும் நடிகை ரியா சக்கரபோர்த்தியும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

நடிகை பிரியா சக்கரபோர்த்தியிடம் கிட்டத்தட்ட 9 மணி நேரம் மும்பை போலீசார் விசாரணை செய்ததாகவும், இந்த விசாரணையில் பல தகவல்களை அவர் கூறியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. முதல் கட்டமாக சுஷாந்த் சிங்கை தான் காதலித்ததாகவும் இருவரும் திருமணத்திற்கு முன்பே குடும்பம் நடத்தியதாகவும் அவர் கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் வரும் நவம்பரில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் இடையே தங்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும், இருப்பினும் அவ்வப்போது சமாதான ஆகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சுஷாந்த் உடன் தான் பகிர்ந்துகொண்ட வீடியோக்கள் புகைப்படங்கள் ஆகியவற்றையும் அவர் காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும் தெரியவருகிறது. மறைந்த நடிகர்களுடன் சுஷாந்த் உடன், தான் குடும்பம் நடத்தியதாக நடிகை ரியா சக்கரபோர்த்தி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment