'மாநாடு' தயாரிப்பாளர் மீது டி.ராஜேந்தர் வழக்கு: என்ன காரணம்?

சிம்பு நடித்த 'மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் வெற்றியை சிம்பு, வெங்கட்பிரபு, சுரேஷ் காமாட்சி உள்பட படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி 'மாநாடு’ படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக நடிகர் சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இதனை அடுத்து ’மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ’மாநாடு’ திரைப்படத்தை வெளியிட பெருமுயற்சி எடுத்த எங்களை கலந்து ஆலோசிக்காமல் அந்த படத்தின் சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டுள்ளதாக டி ராஜேந்தர் தனது மனுவில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
 

More News

நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?

நடிகர் சிம்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தாமரையை பேசவிடாமல் திக்குமுக்காட வைத்த கமல்: பிரியங்கா முகத்தில் குஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கிட்டதட்ட அனைத்து நாட்களிலும் தாமரை மற்றும் பிரியங்கா இடையே வாக்குவாதம் நடைபெற்றது என்பதும், டாஸ்க்கின்போது மட்டுமின்றி சாதாரண நேரத்திலும்

நானும் சென்னை தாங்க… ரசிக்க வைத்த தெலுங்கு நடிகரின் மேடை பேச்சு!

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண்

ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல விஜே நடிகை!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் “வணக்கம் தமிழகம்“ எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ஐஸ்வர்யா முத்துசிவம்.

'ரோஜா' சீரியல் நடிகைக்கு பெண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றான 'ரோஜா' சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை