முழங்கால் தண்ணீரில் நின்று டீ ஆற்றும் நாயர்: வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,August 21 2018]

கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வந்த வரலாறு காணாத கனமழையால் கேரள மக்கள் இதுவரை தங்கள் வாழ்நாளில் கண்டிராத பெருந்துன்பத்தை அனுபவித்தனர். தற்போது மழை ஓரளவுக்கு குறைந்தாலும் இன்னும் வெள்ளநீர் பெரும்பாலான பகுதிகளில் வடியவில்லை

இந்த நிலையில் கேரளாவில் டீக்கடை வைத்திருக்கும் ஒரு நாயர், தனது கடையில் முழங்கால் அளவு தண்ணீர் இருந்தபோதிலும் கடையை திறந்து டீ விற்பனையை தொடங்கிவிட்டார். அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் தண்ணீரில் நின்று கொண்டே டீயை வாங்கி குடித்து செல்கின்றனர்.

நாயர் டீ போட்டு அதை ஒரு பிளாஸ்டிக் கோப்பையில் வைத்து வாடிக்கையாளர்கள் பக்கம் தள்ளிவிட, தண்ணீரில் மிதந்து வரும் அந்த டீயை எடுத்து வாடிக்கையாளர்கள் குடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது,.

More News

மீனவர்களுக்கு கண்ணீருடன் நன்றி சொன்ன கேரள மக்கள்

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியது.

தளபதி விஜய்யின் வித்தியாசமான கேரள நிவாரண நிதியுதவி

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த வரலாறு காணாத மழையால் அம்மாநிலம் பெரும் சேதத்தை சந்தித்தது. கேரள மக்களின் சோகத்தின் துயர் துடைக்க கோலிவுட் திரையுலகினர் பலர் நிதியுதவி செய்து வந்தனர்

இந்த சந்திப்பின் சந்தோஷத்தை கடவுள் மட்டுமே உணர முடியும்: விக்னேஷ் சிவன்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிய 'கோலமாவு கோகிலா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகபெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

யாஷிகாவை லவ் பண்றது நிஜம்தான்: ஒப்புக்கொண்ட மகத் 

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய மகத், பாலிவுட் நடிகை பிராய்ச்சி தேசாயுடன் காதல் கொண்டது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கல்ந்து கொண்ட மகத்,

என்ன பேசுகிறோம் என்பது ரஜினிக்கே புரிவதில்லை: டிடிவி தினகரன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டே அரசியலுக்கு கட்சி ஆரம்பித்து வரவுள்ளதாக கூறியபோதிலும் இன்னும் அவரது கட்சி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.