கொள்ளையடித்த தங்கச் செயினை டிவி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்த பாசக்கார திருடன்!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!

  • IndiaGlitz, [Saturday,September 19 2020]

கன்னட மொழியில் ஒளிபரப்படும் ஒரு தனியார் டிவி நிறுவனத்திற்கு பார்சல் ஒன்று வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பார்சலில் திருடன் ஒருவன் தான் திருடிய தங்கச் செயினை பார்சல் செய்து அனுப்பி வைத்திருக்கிறார். காரணம் தான் கொள்ளையடித்த தங்கச் செயினை அவர் உரிமையாளரிடே திரும்ப ஒப்படைக்க விரும்பியிருக்கிறார். ஆனால் எப்படி அவரிடம் கொடுப்பது என்று குழம்பிபோன திருடன் நேரடியாக டிவி தனியார் நிறுவனத்திற்கு தங்கச் செயினை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

மேலும் பார்சல் அனுப்பிய திருடன் செயினை யாரிடம் ஒப்படைக்க வேண்டும், என்பதைத் தெரிந்துகொளள் முகவரியையையும் குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் நெகிழ்ந்துபோன அந்நிறுவன ஊழியர்கள் பார்சலில் குறிப்பிடப்பட்டு இருந்த முகவரிக்குத் தொடர்பு கொண்டு செயின் உரிமையாளரை நிறுவனத்திற்கு வரவழைத்து இருக்கின்றனர். மேலும் செயினை பத்திரமாக அவரிடம் ஒப்படைக்கவும் செய்திருக்கின்றனர்.

இச்சம்பவத்தால் நெகிழ்ந்துபோன செயின் உரிமையாளர் அந்த டிவி நிறுவனத்திற்கும், திருடருக்கும் நன்றியை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவ்வபோது நடக்கும் இதுபோன்ற சில சம்பவங்கள் மனிதாபிமானத்தையும் மற்றவர்களின் மனநிலை மீது அக்கறை காட்ட வேண்டிய தேவையும் எடுத்துக் காட்டத்தான் செய்கிறது.

More News

வெறுமனே 90 நிமிடத்தில் துல்லியமான கொரோனா ரிசல்ட்… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!!!

இதுவரை கொரோனா பரிசோதனைக்கு RTPCR சோதனை கருவியை மட்டுமே உலக நாடுகள் நம்பியிருக்கின்றன

முந்தானை முடிச்சு' ரீமேக்: ஊர்வசி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்த 'முந்தானை முடிச்சு' திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் 37 ஆண்டுகள் கழித்து

வாடிவாசல் நாயகனே, வாருங்கள் அரசியலுக்கு: சூர்யா ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்!

'வாடிவாசல் நாயகனே வாருங்கள் அரசியலுக்கு' என சூர்யாவின் ரசிகர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

இந்திய நீதித்துறை குறித்து மீண்டும் டுவிட் போட்ட சூர்யா!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவது

டுவிட்டரில் விஜய்யின் செல்பி செய்த மகத்தான சாதனை!

'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி புகைப்படம் டுவிட்டரில் மிகப்பெரிய சாதனை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது