close
Choose your channels

விஜய்யின் 'தெறி'யில் உள்ளே நுழைந்தார் 'பருத்திவீரன்' அமீர்

Thursday, March 31, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளின் ரிலீஸ் உரிமைகளின் பிசினஸ் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தமிழக ஏரியாக்களின் ரிலீஸ் உரிமைகளின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


ஏற்கனவே கோவை, சேலம் ஆகிய ஏரியாக்களின் பிசினஸ் முடிந்து விட்ட நிலையில் தற்போது மதுரை-ராமநாதபுரம் ஏரியா ரிலீஸ் உரிமையை 'பருத்திவீரன்' உள்பட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அமீர் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் மற்ற ஏரியாக்களின் பிசினஸ் குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களின் வியாபாரமும் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.