ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,November 23 2017]

இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான 'டிக் டிக் டிக்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் மற்றும் டிரைலர் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

டிக் டிக் டிக்' திரைப்படம் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. 2.19 நிமிடங்கள் இந்த டிரைலர் ஓடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் இயக்குனர் சக்தி செளந்திரராஜன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

ஜெயம் ரவி, ஆரோன் அஜிஸ், நிவேதா, ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்செண்ட் அசோகன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ப்ரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தை ஹித்தீஷ் ஜெபக் தயாரித்து வருகிறார். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய் ஆண்டனியின் 'அண்ணாதுரை' ரன்னிங் டைம்

விஜய் ஆண்டனி நடித்த 'அண்ணாதுரை' திரைப்படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ், சென்சார் என அனைத்து பணிகளும் முடிவடைந்து வரும் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இயக்குனர் சசிகுமாரையாவது காப்பாற்றுங்கள்: காவல்துறைக்கு வைகோ வேண்டுகோள்

இயக்குனர் சசிகுமாரின் உறவினர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இயக்குனர் சசிகுமாரையாவது கந்துவட்டிக்காரர்களிடம் இருந்து காவல்துறை பாதுகாக்க வேண்டும் என்று வைகோ பேசியுள்ளார்.

கில்லி முதல் மெர்சல் வரை: தளபதி விஜய்யின் வசூல் வளர்ச்சி

தளபதி விஜய் ஒரு பாக்ஸ் ஆபீஸ் வின்னர் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். அவருடைய படங்களின் ரிசல்ட் எப்படி இருந்தாலும் ஓப்பனிங் வசூல் எந்த விதத்திலும் பாதிக்காமல் இருப்பதே அவரது மேஜிக்.

தீபா ரகசியத்தை வெட்ட வெளிச்சமாக்கிய தேர்தல் ஆணையம்

அதிமுகவின் அதிகாரபூர்வமான இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி, சசிகலா-தினகரன் அணி, தீபா அணி என மூன்று அணிகள் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம்

அன்புச்செழியனுக்கு ஆதரவாக விஜய் ஆண்டனி

இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின் மரணத்தை அடுத்து கோலிவுட் திரையுலகில் பலர் அன்புச்செழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில் ஒருசிலர் அன்புச்செழியனுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.