விஜய்யும் சிம்புவும் நினைப்பவர்கள் தான் ஆட்சியை பிடிக்க முடியும்: டி.ராஜேந்தர்

  • IndiaGlitz, [Wednesday,October 03 2018]

நேற்று நடைபெற்ற 'சர்கார்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அரசியல் சாயம் அதிகம் இருந்தது. விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று சிலர் நேரடியாகவும் சிலர் மறைமுகமாவும் கோரிக்கை வைத்தனர்.

விஜய்யும் தனது பேச்சில் பூடகமாக அரசியலுக்கு தான் வரவுள்ளதாக கூறினார். எல்லோரும் தேர்தலில் வெற்றி பெற்று சர்கார் அமைப்பார்கள், நாங்கள் 'சர்காரை' வெளியிட்டுவிட்டு பின்னர் தேர்தலில் நிற்க போகிறோம் என்று விஜய் கூறியவுடன் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.

இந்த நிலையில் 'விஜய்க்கு அடுத்து சிம்புவுக்கு மட்டுமே அதிக ரசிகர் மன்றங்கள் இருப்பதாகவும், விஜய்யும் சிம்புவும் நினைப்பவர்கள் தான் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலை உருவாகும்' என்றும் டி.ராஜேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

More News

விஜய்யை தளபதியாக திமுகவினர் ஏற்று கொள்வார்களா? உதயநிதி பதில்

நேற்று நடைபெற்ற 'சர்கார்' பாடல் வெளியீட்டு விழாவில் கிட்ட்டத்தட்ட அனைவருமே விஜய்யை தளபதி என்ற அடைமொழியுடன் தான் அழைத்தனர்.

பிக்பாஸ் வெற்றிக்கு பின் பிரபலத்தை சந்தித்த ரித்விகா

கடந்த ஞாயிறு அன்று முடிவடைந்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் யாருமே எதிர்பாராத வகையில் ரித்விகா டைட்டில் பட்டம் வென்றார்.

மருத்துவமனையில் கருணாஸ் அனுமதி: முன்ஜாமீன் கேட்டும் மனுதாக்கல்

திருவாடனை எம்.எல்.ஏ மற்றும் நடிகருமான கருணாஸ் சமீபத்தில் முதலமைச்சரை சர்ச்சைக்குரிய பேசியதாக கூறப்பட்ட வழக்கிலும், காவல்துறை அதிகாரி குறித்து தவறாக பேசிய வழக்கிலும் கைது செய்யப்பட்டு

ஊழலை ஒழிப்பேன்னு சினிமாக்காரங்க சொன்னா நம்பாதிங்க: தமிழ் இயக்குனர்

திரையுலகினர் உள்பட யார் அரசியலுக்கு வந்தாலும் மக்களிடம் தரும் முதல் வாக்குறுதி 'ஊழலை ஒழிப்பேன்' என்பதுதான்.

நிஜத்தில் முதலமைச்சராக நடிக்க மாட்டேன்: விஜய்

'சர்கார்' படத்தில் தான் முதலமைச்சராக நடிக்கவில்லை என்றும், ஒருவேளை தமிழகத்தின் முதலமைச்சராக ஆனால், நிஜத்தில் முதல்வராக நடிக்க மாட்டேன்'