close
Choose your channels

விஜய்யும் சிம்புவும் நினைப்பவர்கள் தான் ஆட்சியை பிடிக்க முடியும்: டி.ராஜேந்தர்

Wednesday, October 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடைபெற்ற 'சர்கார்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அரசியல் சாயம் அதிகம் இருந்தது. விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று சிலர் நேரடியாகவும் சிலர் மறைமுகமாவும் கோரிக்கை வைத்தனர்.

விஜய்யும் தனது பேச்சில் பூடகமாக அரசியலுக்கு தான் வரவுள்ளதாக கூறினார். எல்லோரும் தேர்தலில் வெற்றி பெற்று சர்கார் அமைப்பார்கள், நாங்கள் 'சர்காரை' வெளியிட்டுவிட்டு பின்னர் தேர்தலில் நிற்க போகிறோம் என்று விஜய் கூறியவுடன் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.

இந்த நிலையில் 'விஜய்க்கு அடுத்து சிம்புவுக்கு மட்டுமே அதிக ரசிகர் மன்றங்கள் இருப்பதாகவும், விஜய்யும் சிம்புவும் நினைப்பவர்கள் தான் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலை உருவாகும்' என்றும் டி.ராஜேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.