நடராஜனை வரவேற்க அமைக்கப்பட்டிருந்த மேடை அகற்றம்! சுகாதாரத்துறை அதிரடி

தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் கடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அபாரமாக பந்து வீசியதல், ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் நெட் பவுலராக பங்கேற்றார். நடராஜனுக்கு முதலில் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் டி20 தொடரில் விளையாடிய நடராஜன் மிக அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, டி20 தொடரை இந்திய அணி வெல்ல ஒரு காரணமாகவும் இருந்தார்

இந்த நிலையில் நடராஜனுக்கு நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது என்பதும் அந்த போட்டியிலும் அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

நடராஜன் இடம்பெற்ற அந்த போட்டியை இந்திய அணி வெற்றி பெற்றதோடு தொடரையும் வென்றது என்பதும் இதனை அடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரே தொடரில் மூன்று வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமான நடராஜனை வரவேற்க அவரது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் மிகப்பெரிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சேலம் சின்னப்பம்பட்டியில் வரவேற்பு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மேடை திடீரென அகற்றப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளி நபர்கள் யாரையும் சந்திக்க வேண்டாம் என நடராஜனுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

More News

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!

ஆக்ஸ்ட்போர்ட் பல்கலைக் கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்தியாவின் சீரம் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி.

மெகா ஸ்டார் நடிகருடன் இணையும் தனி ஒருவன் இயக்குநர்…  அசத்தல் வீடியோ!

தமிழில் ஜெயம் ரவி நடித்த “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி“, “சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்“,

தெறிக்கவிடும் ஃபுட் சேலஞ்ச்… வாடிக்கையாளர்களை ஈர்க்க புது ஐடியா!

பூனேவில் உள்ள அசைவ உணவகம் கொரோனாவிற்கு பிறகு குறைந்து போன பிசினஸை அதிகப்படுத்த ஒரு விசித்திரமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

பள்ளி சென்ற 12ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா: அதிர்ச்சியில் சக மாணவிகள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்

கமல் பிராண்டை மோசமாக விமர்சனம் செய்த சுசித்ரா: பதிலடி கொடுத்த நெட்டிசன்!

பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ஹவுஸ் ஆப் கதர் என்ற ஒரு பிராண்டை அறிமுகப்படுத்தினார் என்பது தெரிந்ததே. இந்த பிராண்டை மோசமாக விமர்சனம் செய்த பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான