கோவாவில் வனிதா-பீட்டர்பால்; வைரலாகும் ரொமான்ஸ் புகைப்படங்கள்!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதாவால் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டது என்பதும் குறிப்பாக பீட்டரின் முதல் மனைவி மற்றும் சூரியா தேவி ஆகியோர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டது என்பதும் இந்த பிரச்சனை காவல்துறை வரை சென்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது வனிதாவின் பிரச்சனை சமூக வலைதளங்களில் அடங்கி உள்ள நிலையில் வனிதா தனது திருமண வாழ்க்கையைக் கொண்டாட ஆரம்பித்துள்ளார். கொரோனா வைரஸ் ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வனிதா தனது கணவர் மற்றும் மகள்களுடன் கோவா சென்று உள்ளார்.

கோவாவுக்கு காரிலேயே சென்ற அவர்கள் காரில் இருந்தவாறே செல்பி உள்பட பல்வேறு புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தனர் என்பதும் இந்த புகைப்படங்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது கோவாவில் தற்போது பீட்டர் பாலுடன் ரொமான்ஸ் மூடில் இருக்கும் வனிதாவின் ரொமான்ஸ் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு அவை வைரல் ஆகி வருகின்றன. சமீபத்தில் காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா கோவா சென்ற நிலையில் அதனை அடுத்து தற்போது வனிதா தனது கணவர் மற்றும் மகள்களுடன் கோவா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஈழத்தமிழ் பாடகிக்கு வாய்ப்பு கொடுத்த டி.இமான்: குவியும் பாராட்டு!

பிரபல இசையமைப்பாளர் டி இமான் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் முக்கிய நபராக இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே.

தெலுங்கிற்கு செல்லும் விஜய்சேதுபதியின் முதல் படம்: பரபரப்பு தகவல் 

தமிழ் நடிகராக மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் நடித்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்பது தெரிந்ததே. அந்த வகையில் மலையாள திரையுலகில்

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர்!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் தற்போது சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் 'ஐங்கரன்', 'ஆயிரம் ஜென்மங்கள்', 'அடங்காதே'

தொடர்ந்து 13 ஆண்டாக இந்தியாவின் முதல் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்தவர்!!! வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!!!

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டு உள்ளது. அந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13 ஆண்டுகளாக இந்தியாவின் முதல் பணக்காரராக தேர்வு செய்யப்பட்டு வருகிறார்

ஒரு நாள் முதல்வர் பாணியில்… ஒரு நாள் அதிபர்…. உண்மைச் சம்பவம்!!!

பின்லாந்து அதிபராக 16 வயது சிறுமி ஆவா முர்டே இன்று பதவியில் அமர்ந்து இருக்கிறார். இச்சம்பவம் உலகையே திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது.