தமிழர்களுக்கு எதிராக செயல்படும் வாட்டாள் நாகராஜ் டெபாசிட் இழப்பு

  • IndiaGlitz, [Tuesday,May 15 2018]

நம்மூரில் ஒருசில லட்டர்பேட் அரசியல் கட்சி தலைவர்கள் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பிரிவினைவாதம் ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு பொதுமக்களின் ஆதரவு கிடைக்காததால் தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாத நிலை தான் உள்ளது.

இதேபோல் தமிழர்கள், கன்னடர்கள் என பிரிவினைவாதம் செய்து தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருபவர் கன்னட சலுவாலி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ். இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சாம்ராஜ்நகர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் இவருக்கு வெறும் 5977 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதனால் இவர் டெபாசிட் இழந்தார். இந்த தொகுதியில் பாஜக கட்சியின் வேட்பாளர் மல்லிகார்ஜுனப்பா 71050 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்

பிரிவினைவாத அரசியல் செய்பவர்கள் அனைவருக்கும் பொதுமக்கள் நல்ல பாடத்தை கற்று கொடுப்பார்கள் என்பது வாட்டாள் நாகராஜ் தோல்வி மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

More News

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல்

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இன்று சென்னையில் காலமானார் அவரது மறைவு தமிழ் எழுத்துலகிலும், திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் திடீர் திருப்பம்: ஆட்சி அமைக்கின்றதா காங்கிரஸ்?

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக ஆரம்பத்தில் அதிக இடங்களில் முன்னணியில் இருந்தாலும் தற்போது ஆட்சி அமைக்க தேவையான 112 என்ற எண்ணிக்கையில் வெற்றி இல்லை.

பிரகாஷ்ராஜை வம்புக்கு இழுத்த பாஜக பிரமுகர்

கர்நாடக தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலின்போது பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்களில் ஒருவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.

தென்னிந்தியாவில் நுழையும் மணியோசை: அமித்ஷாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, அக்கட்சி தென்னிந்தியாவில் நுழைவதற்கான மணியோசை போல் உள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் ஆண்டனி ஆரம்பித்து வைத்த புது டெக்னிக்

ஒரு புதிய திரைப்படத்தின் புரமோஷன் என்றால் டீசர், டிரைலர் வெளியிடுவதைத்தான் இதுவரை தமிழ் திரையுலகம் செய்து வருகிறது.