வேலூர் மாநகராட்சி ஆணையர் திடீர் கைது

  • IndiaGlitz, [Wednesday,August 09 2017]

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஊழலுக்கு எதிரான நபர்கள் மீது கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் வேலூர் மாநகராட்சி கமிஷனர் டி.வேலு என்பவர் அதிரடியாக கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இவர் ரூ.20,000 லஞ்சம் வாங்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டதாகவும் கைது செய்யப்பட்ட மாநகராட்சி ஆணையர் குமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர் குறித்த தகவல்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

அப்படி போடு அறுவால! மெர்சல் அறிவிப்பு குறித்து பிரபல நடிகர்

தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் புதிய போஸ்டர் சற்று முன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இந்த போஸ்டருக்கு பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்...

தளபதியின் 'மெர்சல்' அட்டகாசமான போஸ்டருடன் சிங்கிள் பாடல் வெளியீடும் தேதி அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

மாணவியை அனுப்ப மறுத்த தலைமை ஆசிரியைக்கு கத்திக்குத்து

பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணி அருகே உள்ள ஒரு பள்ளியில் உறவினர் மகளை தன்னுடன் அனுப்ப மறுத்த பள்ளி தலைமை ஆசிரியை ஒருவரை காம்பஸ் கருவியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

இன்று விஜய் ரசிகர்களுக்கு கிடைக்கும் இரட்டை விருந்து

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமா ருக்மணி அறிவித்திருந்தார் என்பதை நேற்று பார்த்தோம்.