வெற்றிமாறனின் அடுத்த படத்தில் நா.முத்துகுமார் கனெக்சன்

  • IndiaGlitz, [Thursday,October 03 2019]

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படம் மறைந்த பிரபல பாடலாசிரியர் நா முத்துகுமார் எழுதிய ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ என்ற கவிதைத்தொகுப்பு தான் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது. ஒரு வயதான மனிதர் இறந்தவுடன் அவரது இறுதிச்சடங்கிற்குமுன் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை. எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

வெற்றிமாறனின் ‘அசுரன்’ திரைப்படமும் ‘வெக்கை’ என்ற நாவலை தழுவி தயாரான நிலையில் அவருடைய அடுத்த படம் ‘பட்டாம்பூச்சி’யில் இருந்து தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் அக்சராஹாசன்

உலக நாயகன் கமலஹாசனின் மகளும் நடிகையுமான அக்சராஹாசன் ஏற்கனவே அஜித்தின் 'விவேகம்' மற்றும் விக்ரமின் 'கடாரம் கொண்டான்' ஆகிய திரைப்படங்களில் நடித்த நிலையில்

கார் திருடுவது எப்படி? யூடியூபில் கற்று கொள்ளையடித்த மூவர் கைது!

யூடியூப் இணையதளம் என்பது இந்த நூற்றாண்டு இளைஞர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. எந்த ஒரு தகவல் தேவை என்றாலும் யூட்யூபில் கிடைக்கும்

கிராமசபை கூட்டத்தின்போது கமல் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல்!

நேற்று காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் கிராமசபை கூட்டம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நடைபெற்றது. கமல்ஹாசனும் ஒரு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

நீதிமன்ற சந்திப்பில் மாறி மாறி திருக்குறளை மேற்கோள் காட்டிய வைரமுத்து-சிதம்பரம்!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிரஞ்சீவி படம் பார்த்த 7 போலீசார் சஸ்பெண்ட்: காட்டி கொடுத்த செல்பி

சிரஞ்சீவி நடித்த 151 வது படமான 'சைரா நரசிம்ம ரெட்டி' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன்,