சென்னை காவல்நிலையத்தில் விஜய் புகார்: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Thursday,January 07 2021]

தளபதி விஜய் திடீரென சென்னை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகர் விஜய்க்கு சாலிகிராமத்தில் சொந்தமான ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டில்தான் அவர் பல வருடங்கள் இருந்தார் என்பதும் தற்போது அவர் ஈசிஆர் சாலையில் உள்ள ஆடம்பரம் வீட்டில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது சென்னை சாலிகிராமத்தில் இருந்த தனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்து வரும் இரண்டு பேரை அவர் காலி செய்யச் சொன்னதாகவும் ஆனால் அவர்கள் காலி செய்ய மறுப்பதாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து தன்னுடைய வீட்டில் வாடகைக்கு இருந்து வரும் இரண்டு பேரை வெளியேற்றக் கோரி நடிகர் விஜய் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகர் விஜய்யின் புகார் மீது காவல்துறை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

செல்வராகவன் வீட்டிற்கு புதிய விருந்தாளி: திரையுலகினர் வாழ்த்து!

தமிழ் திரையுலகில் திறமையான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் என்பதும் அவருடைய ஒவ்வொரு படமும் பல ஆண்டுகள் பேச வைக்கும் அளவுக்கு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 

ஆரிக்கு ஆதரவாக பேசிய பாலாஜி: எதிர்ப்பை தொடரும் ரம்யா

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்று வரும் ஃபினாலே டாஸ்க் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. ஏற்கனவே 7 சுற்றுக்கள் முடிவடைந்த நிலையில் சோம் மற்றும் ரியோ 32

முதலீட்டு சூட்சமத்தால் தொழில்துறை வளர்ச்சி… அதிரடி காட்டிய தமிழக முதல்வர்!!!

கொரோனா நேரத்திலும் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் முதலீடுகள் பன்மடங்காக அதிகரித்தது உள்ளது

கடலில் சிக்கி தவித்த மீனவர்களை ட்ரோன் கேமரா மூலம் காப்பாற்றிய ஹீரோ… ஊரே மெச்சும் சாதனை!!!

கடலில் சிக்கி தவித்த 4 மீனவர்களை ட்ரோன் கேமரா மூலம் அடையாளம் கண்டு அவர்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறார்

தன்னுடைய Friend request ஐ ஏற்காத முதலாளிக்கு கொலை மிரட்டல்… நெட்டிசன்களையே அதிர வைத்த சம்பவம்!!!

சோஷியல் மீடியா என்பது ஒரு தனிப்பட்ட நபரை சமூகத்தில் உள்ள மற்ற நபர்களோடு தொடர்பு படுத்திக் கொள்ள உதவுகிறது.