close
Choose your channels

மழைக்காலத்தில் கஷ்டப்படும் தூய்மை பணியாளர்கள்.. விஜய் மக்கள் இயக்கம் செய்த உதவி..!

Sunday, December 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மழைக்காலத்தில் தூய்மை பணியாளர்கள் கஷ்டப்படுவதை கண்டு விழுப்புரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ரெயின்கோட் உள்ளிட்ட பொருட்களை அளித்து உதவி செய்துள்ளனர். இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தளபதி விஜய் அவர்களின் 31-வது ஆண்டு திரையுலக கலைப்பயணம்.!

விழுப்புரம் மாவட்ட வானூர் ஒன்றிய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு மழைக்காலத்தில் பயன்படுத்தும் விதமாக ரெயின்கோட், 5-கிலோ அரிசி பைகள் அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு புடவையும் 5-கிலோ அரிசி பைகள், மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.!

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட தலைவர், விழுப்புரம் & கள்ளக்குறிச்சி மாவட்ட அணித் தலைவர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment