close
Choose your channels

மழைக்காலத்தில் கஷ்டப்படும் தூய்மை பணியாளர்கள்.. விஜய் மக்கள் இயக்கம் செய்த உதவி..!

Sunday, December 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மழைக்காலத்தில் தூய்மை பணியாளர்கள் கஷ்டப்படுவதை கண்டு விழுப்புரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ரெயின்கோட் உள்ளிட்ட பொருட்களை அளித்து உதவி செய்துள்ளனர். இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தளபதி விஜய் அவர்களின் 31-வது ஆண்டு திரையுலக கலைப்பயணம்.!

விழுப்புரம் மாவட்ட வானூர் ஒன்றிய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு மழைக்காலத்தில் பயன்படுத்தும் விதமாக ரெயின்கோட், 5-கிலோ அரிசி பைகள் அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு புடவையும் 5-கிலோ அரிசி பைகள், மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.!

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட தலைவர், விழுப்புரம் & கள்ளக்குறிச்சி மாவட்ட அணித் தலைவர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.