உதயநிதியை முதல்முதலாக பார்க்கின்றேன்: விஜய்சேதுபதி நெகிழ்ச்சி

  • IndiaGlitz, [Thursday,February 14 2019]

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'கண்ணே கலைமானே' திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இந்த படத்தை சமீபத்தில் பார்த்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். விஜய்சேதுபதி கூறியதாவது:

எல்லாருக்கும் வணக்கம்...இப்பதான் இயக்குனர் சீனு ராமசாமி சார் இயக்கத்துல, உதயநிதி ஸ்டாலின் சார் நடிச்ச கண்ணே கலைமானே படம் பார்த்தேன். இது ரொம்ப அன்பான, அழகான ஒரு திரைப்படம். நல்ல இன்பர்மேஷன் இருக்கு. அன்பு பத்தின அழகான பார்வை இந்த படம். உதய் சார் சூப்பரா நடிச்சுருக்காரு.. ரொம்ப நல்லா நடிச்சுருக்கார். நான் பர்ஸ்ட் டைம் அவர இப்படி பாக்குறேன். ரொம்ப நிதானமா, ரொம்ப அழகா நடிச்சுருக்கார். வடிவுக்கரசி அம்மா, தமன்னாவா இருக்கட்டும் , பூ ராமு சாரா இருக்கட்டும்...எல்லாருமே ரொம்ப நல்லா நடிச்சுருக்காங்க... ரொம்ப அழகான படம்.. ரொம்ப நல்ல வசனம். ரசிச்சு பார்க்க வேண்டிய ரொம்ப அழகான திரைப்படம். நன்றி என கூறியுள்ளார்.

சீனுராமசாமி இயக்கியுள்ள அடுத்த படமான 'மாமனிதன்' படத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஷால்!

நடிகர் விஷால் தொழிலதிபரின் மகள் அனிஷாவை விரைவில் திருமணம் செய்யவுள்ள நிலையில் தனது வருங்கால மனைவி குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஷால் கூறியுள்ளார்.

சின்னத்திரை பிரபலத்தின் பட டீசரை வெளியிட மறுத்த விஜய்சேதுபதி! காரணம் என்ன?

ஒரு நடிகரின் பட டீசர், டிரைலர், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஆகியவற்றை இன்னொரு நடிகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடும் வழக்கம் தற்போது கோலிவுட்டில் அதிகமாகி வருகிறது

காதலர் தினத்தில் நாய்க்கு தாலி கட்டிய வாலிபர் கைது!!

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் வரும்போது சர்ச்சைக்குரிய நிகழ்வுகளும் நடப்பதுண்டு. ஒருசில அமைப்புகள் காதலர்களை பிடித்து வைத்து அவர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வரும் கொடூரம் நடந்து வருகிறது

ஸ்ரீதேவிக்காக கொள்கையை விட்டுக்கொடுத்த அஜித்!

அஜித் என்றாலே நல்ல நடிகர், மனிதநேயம் உள்ளவர் என்பது மட்டுமின்றி அவர் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாதவர், எந்த ஊடகத்திற்கும் பேட்டி தராதவர் ஆகியவையும் நினைவுக்கு வருவதுண்டு

சென்னையில் நடிகை யாஷிகா தூக்குபோட்டு தற்கொலை

சென்னையில் துணை நடிகை யாஷிகா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் திரைத்துறையினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.