ரியோராஜ்-பத்ரி படத்தில் இணைந்த பிரபல குணசித்திர நடிகை!

  • IndiaGlitz, [Saturday,November 09 2019]

தொலைக்காட்சி நடிகரான ரியோராஜ் நடித்த முதல் திரைப்படமான ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான இந்த படத்தை கார்த்திக் வேணுகோபால் இயக்கி வந்தார் என்பதும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரியோராஜ் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பாலசரவணன், ஆடுகளம் நரேன், மற்றும் தொலைக்காட்சி நடிகர் ’பழைய ஜோக் தங்கதுரை’ உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைஞானி யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது பிரபல குணசித்திர நடிகை விஜி சந்திரசேகர் இணைந்துள்ளார். இவருக்கு இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டர் என்றும் இந்த கேரக்டர் தான் இந்த படத்தின் கதைக்கு மையப்புள்ளி என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் சந்திரசேகர் நடித்த ’ஆரோகணம்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

More News

சிவகார்த்திகேயன் ரசிகர்களின் குழப்பத்திற்கு கிடைத்த விடை!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புத்திரை இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஹீரோ'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து

பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த பிரபல நடிகரின் வாரிசு!

பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கிய மல்டி ஸ்டார் திரைப்படமான 'செக்கச் சிவந்த வானம்' மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் தற்போது பொன்னியின் செல்வன்

சென்னை ஐஐடியில் முதலாமாண்டு மாணவி தூக்கிட்டு  தற்கொலை!

சென்னை ஐஐடி விடுதி அறையில் முதலாமாண்டு படித்து வந்த கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஐஐடி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அயோத்தி தீர்ப்பு குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி கருத்து

நாடே பெரிதும் எதிர்பார்த்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தாயையும் மகளையும் படுக்கைக்கு அழைத்த தமிழ் திரைப்பட நடிகர்! அதிர்ச்சி தகவல்

மாடல் அழகி மற்றும் அவரது தாய் ஆகிய இருவரையும் படுக்கைக்கு அழைத்தது உண்மைதான் என தமிழ் திரைப்பட நடிகர் ஒருவர் ஒப்புக்கொண்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது