சிதம்பரம் கோவிலில் சிவராத்திரி கொண்டாடிய துப்பறிவாளன் டீம்

  • IndiaGlitz, [Saturday,February 25 2017]

விஷால் நடிப்பில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கி வரும் 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பு சிதம்பரம் அருகே விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. படப்பிடிப்பின் இடையே சிதம்பரம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு சென்று அங்கு கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு தனது தேவி அறக்கட்டளை மூலம் விஷால் பல உதவிகளை செய்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் சிவராத்திரி கொண்டாடப்பட்ட நிலையில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா உள்பட துப்பறிவாளன்' படக்குழுவினர் உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

விஷால், வினய், பிரசன்னா, அனு இமானுவேல், ஆண்ட்ரியா, பாக்யராஜ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்து வருகிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரித்து வருகிறது.

More News

உலக அமைதிக்கு ஒரே தீர்வு யோகாதான். ஆதியோகி சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

இந்துக்களின் முக்கிய புனித நாட்களில் ஒன்றான சிவராத்திரி தினமான நேற்று பாரத பிரதமர் நரேந்திரமோடி கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டிருந்த 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் அவர் பேசியதாவது...

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் கவுதம் மேனனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவை ஸ்டைலிஷாக மாற்றிய பெருமை பெற்ற இயக்குனர் கவுதம் மேனன் அவர்களுக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

ஜெ. பிறந்த நாளில் சசிகலா கடிதமே எழுதவில்லையா? அப்படியானால் எழுதியது யார்?

நேற்று தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் சிறையில் இருந்து சசிகலா, அதிமுக தொண்டர்களுக்காக ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு எழுதியதாக ஒரு கடிதம் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தது...

ரஜினி பட வசன டைட்டிலில் உருவாகும் நட்டி நட்ராஜின் படம்

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வித்தியாசமான தலைப்புகளில் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் ரஜினி பட தலைப்புகள், ரஜினியின் வசனங்களையே தலைப்புகளாக கொண்ட படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருகின்து. அந்த வகையில் 'இது எப்படி இருக்கு', 'என் வழி தனி வழி' , 'கதம் கதம்'  ,'போடா ஆண்டவனே நம்ம பக்கம்' ஆகிய தலை

பாவனாவை கடத்தியது ஏன்? சுனில்குமாரின் அதிர்ச்சி வாக்குமூலம்

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் தென்னிந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த கடத்தல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நான்குபேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியும், பாவனாவின் முன்னாள் டிரைவருமான சுனில்குமார் நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்...