ஒரு மருத்துவருக்கே இந்த நிலையா? நடிகர் விவேக்கின் உருக்கமான வீடியோ

கொரோனாவால் இறந்தது ஒரு மருத்துவராக கூட இருந்தால் கூட அவருடைய உடலை அடக்கம் செய்ய முடியாத சூழ்நிலைக்கு உள்ளாகி ரொம்ப வருத்தமாக உள்ளது. சைமன் என்ற நியூரோ சர்ஜன், இன்று கொரோனாவால் உயிரிழந்தார். அவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால் தான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவருடைய உடலை கீழ்ப்பாக்கம் மயானத்திலும் அண்ணா நகர் மயானத்திலும் அடக்கம் செய்ய முடியாதபடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

சில மருத்துவ உண்மைகள் பொதுமக்கள் புரியவில்லை என்று நினைக்கிறேன். கொரோனா வைரஸ் இறந்தவர்களின் உடலில் இருக்காது என்று உலக சுகாதார நிறுவனமே தெரிவித்துள்ளது. இதை நான் பல மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து தான் கூறுகின்றேன். கொரோனாவால் இறந்தவர்களின் உடலை எரித்தாலும் புதைத்தாலும் யாருக்கும் தொற்று பரவாது என்பதை உறுதி செய்த பின்னரே நான் சொல்கிறேன்

சாதாரண மனிதர்களையே நாம் அவ்வாறு செய்யக் கூடாது அப்படி இருக்கையில் நடமாடும் தெய்வங்களாக இருக்கும் மருத்துவர்களின் உடலைக்கூட அடக்கம் செய்யவிடாமல் தடுப்பது என்பது ரொம்ப தவறானது. மருத்துவர்களை உயிரோடு இருக்கும் போது கொண்டாட முடியவில்லை என்றாலும் இறக்கும் போது அவர்களை அவமானப்படுத்தாமல் இருக்க வேண்டும். அவருக்காக நாம் பிரார்த்தனை செய்வோம். அவரது குடும்பத்தினர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வோம். மனிதநேயத்தை காப்போம்’ என்று நடிகர் விவேக் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

More News

கொரோனா விடுமுறையில் பிரம்மாண்ட இயக்குனரின் பிரமாத செயல்  

இந்த கொரோனா விடுமுறையில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் விதவிதமான வீடியோக்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன

உலகம் முழுவதும் ஆபத்தில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள்!!! WHO விதிமுறைகள்!!!

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு மத்தியில் கடுமையான பாதிப்புகளை உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் அனுபவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மார்ச் 24-ம் தேதி முதல்கட்ட ஊரடங்கும், ஏப்ரல் 15ஆம் தேதி இரண்டாம் கட்ட ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது

பெப்சி அமைப்புக்கு இயக்குனர் பாண்டிராஜ் கொடுத்த தொகை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை.

அதர்வா வெளியிட்ட தளபதி விஜய்யின் வெளிவராத புகைப்படம்!

தளபதி விஜய் மற்றும் நடிகர் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா ஆகிய இருவரும் சமீபத்தில் உறவினர் ஆனார்கள் என்பது தெரிந்ததே. தளபதி விஜய்யின் உறவினரும் தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின்