வைரலாகும் விஜே சித்ராவின் நீச்சல்குள போட்டோஷூட்!

  • IndiaGlitz, [Friday,July 31 2020]

கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் பல நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த பட்டியலில் கடந்த சில நாட்களாக தொலைக்காட்சி சீரியல் நடிகைகளும் இறங்கிவிட்டனர். தொலைக்காட்சி நடிகை ஷிவானி நாராயணன் உள்பட பல நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வெள்ளித்திரைக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’பாண்டியன் ஸ்டோர்’ உள்பட ஒருசில சீரியல்களில் நடித்து புகழ்பெற்று மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை சித்ராவும், கடந்த சில நாட்களாக தனது வித்தியாசமான படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். விஜேவாக தொலைக்காட்சியில் தனது பணியை ஆரம்பித்து அதன் பின்னர், ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ ’சரவணன் மீனாட்சி’ ’பாண்டியன் ஸ்டோர்’ உள்பட பல சீரியல்களில் நடித்து சித்ரா புகழ் பெற்று வருகிறார்

இந்நிலையில் இவர் தற்போது நீச்சல் குளத்தில் நடத்தப்பட்ட ஒரு போட்டோஷூட்டின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திரையுலக நடிகைகள் மட்டுமின்றி சின்னத்திரை நடிகைகளும் தற்போது நீச்சல்குள போட்டோ ஷூட்டை ஆரம்பித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

இப்ப சூழல் சரியில்லை.. அப்புறம் பாத்துகலாமா???  டிவிஸ்ட்டு அடிக்கும் அமெரிக்க அதிபர்!!!

சில மாதங்களுக்கு முன்பே அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகி விட்டது.

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர்களைச் சூட்டி முதலமைச்சர் பெருமிதம்!!!

சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள நவீன மெட்ரோ ரயில்சேவை நிலையங்களுக்கு ஏற்கனவே இருந்த பெயர்களை மாற்றி தமிழகத் தலைவர்களின் பெயர்களை சூட்டியிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

போதை பத்தல… சாராயத்தில் சானிடைசரை கலந்து குடித்ததால் வந்த விபரீதம்!!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் போதை பற்றாமல் தன்னார்வலர்கள் கொடுத்த சானிடைசரை சாராயத்தில் கலந்து குடித்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வீட்டிற்குத் தானாகத் தேடிவரும் மர்ம பார்சல்: தலையைப் பிய்த்துக்கொள்ளும் வல்லரசு நாடுகள்!!!

அமெரிக்காவில் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையிலான மர்ம விதைகள் பார்சலில் அனுப்பப்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் பரபரப்பை கிளம்பியிருக்கின்றன

சென்னை இளம்பெண் தூக்கில் தொங்கி தற்கொலை: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

சென்னையைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் திருமணமான ஒரே வருடத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது