கஜா புயல்: களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கம்

  • IndiaGlitz, [Thursday,November 15 2018]

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் இன்று இரவு கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த புயலினால் ஏற்படும் சேதங்களை சந்திக்க அரசு மற்றும் சமூக ஆர்வல அமைப்புகள் தயார் நிலையில் உள்ளது.

தேசிய பேரிடர் குழுவினர் புயலினால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய தயார் நிலையில் உள்ளனர். மேலும் பல்வேறு தனியார் அமைப்புகளும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களை தங்க வைப்பது, அவர்களுக்கு உணவு உள்பட அத்தியாவசிய தேவைகளை தயார் செய்வது போன்ற பணிகளில் தீவிரமாக உள்ளனர்.

இந்த நிலையில் கஜா புயல் மீட்பு பணியில் தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கமும் களமிறங்கியுள்ளது. நாகை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மீட்பு குழுவிற்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு நாகை மாவட்ட மக்கள் தாலுகா வாரியாக கொடுக்கப்பட்டுள்ள எண்ணை பயன்படுத்தி தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

More News

காஜல் அகர்வாலை முத்தமிட்டதற்கு இதுதான் காரணம்: ஒளிப்பதிவாளர் விளக்கம்

பிரபல நடிகை காஜல் அகர்வால் தற்போது தமிழில் 'பாரீஸ் பாரிஸ்' மற்றும் ஜெயம் ரவியுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல் அவர் தெலுங்கில் நடித்து வரும் படம் 'கவசம்

'தல 59' இயக்குனர் எச்.வினோத்தின் முக்கிய அறிவிப்பு

'விஸ்வாசம்' படத்தை அடுத்து தல அஜித் நடிக்கவுள்ள 'தல 59' படத்தை 'சதுரங்க வேட்டை' இயக்குனர் எச்'வினோத் இயக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் இந்த படம் குறித்த பல தகவல்கள்

ரஜினி பேசினால் அதில் ஆழ்ந்த அர்த்தம் இருக்கும்: சொன்னது யார் தெரியுமா?

ரஜினி பத்திரிகையாளர்களை சந்தித்தாலே அன்றைய தினம் ஊடகங்களுக்கு நல்ல தீனியாகத்தான் இருக்கும். அவர் சொன்ன ஒரு கருத்தை மாற்றி கூறியும்,

கஜா புயல்: சிறப்பு பக்கம் உருவாக்கி அசத்திய கூகுள்

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் இன்று மாலை கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலை முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.

மகேஷ்பாபுவின் அதிநவீன திரையரங்கில் '2.0'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ''2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.