இந்த வாரம் எலிமினேஷன் இவர்தான்: அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகள் பெற்ற ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்ற நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த வார நாமினேஷனில் பிரியங்கா, பாவனி, நிரூப், அக்சரா, வருண் மற்றும் சிபி ஆகிய ஆறு பேர்கள் இருந்த நிலையில் இந்த 6 பேர்களில் குறைந்த வாக்குகள் பெற்று இந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுபவர் அக்சரா ரெட்டி என சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது.


அக்சராவை அடுத்து வருண் மற்றும் நிரூப் இருவரும் மிகக் குறைந்த அளவில் அதிக வாக்குகள் பெற்று நூலிழையில் தப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் அதிக ஓட்டுகளை பிரியங்கா பெற்றுள்ளதாகவும் அவரை அடுத்து பாவனி மற்றும் சிபி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரம் அக்சரா ரெட்டி வெளியேற போவதாக வெளிவந்திருக்கும் தகவல் பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

விஜய்யுடன் இணைகிறாரா யுவன்ஷங்கர் ராஜா? வைரல் புகைப்படம்!

தளபதி விஜய்யுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை யுவன்சங்கர்ராஜா சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கர்ப்பமான பள்ளி சிறுமி… தட்டிக் கழிக்காமல் அக்கறையோடு செயல்பட்ட அரசு மருத்துவர்!

சிவகங்கையில் அரசு மருத்துவராக பணியாற்றிவரும் ஃபரூக் அப்துல்லா என்பவர்,

தனுஷுடன் ரம்யா பாண்டியன்: வைரலாகும் புகைப்படங்கள்!

தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படம் 'அட்ராங்கி ரே' ரிலீசாகி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விக்கு வயது தடையா? 24 டிகிரிக்கு பிறகு 82 வயதில் முதியவர் செய்த அசத்தல் காரியம்!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 82 வயது முதியவர் ஒருவர் தன்னுடைய 25 ஆவது பட்டப்படிப்பிற்கான

தாமரைக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி: மகனை அடுத்து கணவரும் விசிட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய சீசன்களில் போட்டியாளர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் பல திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்ற நிலையில் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான தாமரையின் வாழ்வில்