ஒரு பாலத்தையே ஆட்டைய போட்டுட்டாங்களா? ஒரு அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Thursday,June 06 2019]

இதுவரை பணம், நகைகள் தான் கொள்ளை போவதை பார்த்திக்கின்றோம், கேள்விப்பட்டிருக்கின்றோம், வடிவேலு ஒரு படத்தில் 'என் கிணத்தை காணோம்' என்று காமெடிக்கு சொல்வதையும் பார்த்திருக்கின்றோம். ஆனால் ஒரு பாலத்தையே திருடி சென்றதை இதுவரை யாராவது கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இப்படி ஒரு சம்பவம் ரஷ்யாவில் நடந்துள்ளது.

ரஷ்யாவில் உள்ள மர்ன்மாஸ்க் என்ற நகரில் போடப்பட்டிருந்த ரயில்வே பாலத்தின் ஒரு பகுதியை திடீரென காணவில்லை. 75 அடி உயரத்தில் உள்ள இந்த பாலத்தில் போடப்பட்டிருந்த இரும்புபொருட்கள் உள்பட அனைத்தையும் கொள்ளையர்கள் இரவோடு இரவாக கொள்ளையத்து சென்றுள்ளனர்.

அம்பா என்ற ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த இந்த பாலத்தில் திருடு போன இரும்புபொருட்களின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.5 லட்சம் என கூறப்படுகிறது. சுமார் 56 டன் எடைகொண்ட இந்த இரும்பு பொருட்களை 75 அடி உயரத்தில் இருந்து இறக்கி கொள்ளையர்கள் எப்படி கொள்ளையடித்தார்கள் என்பது பெரும் புதிராக உள்ளது.

More News

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்து பின்னர் ஹீரோவாகிய நடிகர் சந்தானம், ஹீரோவாகவும் வெற்றி பெற்று முன்னேறி வருகிறார்.

சிம்புவின் 'மாநாட்டில்' இணைந்த பிரபல இசையமைப்பாளர்

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கவுள்ள 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் மலேசியாவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது

பேட்மிண்டன் வீராங்கனையை காதலிப்பது உண்மையா? விஷ்ணு விஷால் விளக்கம்

நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் எடுத்த இரண்டு செல்பி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.

4 குழந்தைகளின் தாயை காதலித்த இளைஞன்! மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்!

டெல்லியில் நான்கு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை இளைஞர் ஒருவர் காதலித்து வந்தார்.

ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர்

திருமண வயதான பல இளைஞர்களுக்கு ஒரு பெண்ணை தேடி கண்டுபிடித்து திருமணம் செய்யவே போதும் போதுமென்று ஆகிவிடும் நிலையில்