விமானி அபிநந்தனுடன் வந்த பெண் அதிகாரி யார்?

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர்களால் கைது செய்யப்பட்டார். அதன்பின் இந்திய அரசு எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கையின் அடிப்படையில் அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஒப்புக்கொண்டார். அதன்படி நேற்றிரவு அபிநந்தனை இந்திய தூதரக அதிகாரிகள் இந்திய ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்

இந்த நிலையில் நேற்று அபிநந்தனை பாகிஸ்தான் அதிகாரிகள் அழைத்து வந்தபோது அவருடன் ஒரு பெண் அதிகாரியும் உடன் வந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் நேற்று இணையதளங்களில் வைரலானது. வழக்கம்போல் சமூக வலைத்தளத்தில் உள்ள ஆர்வக்கோளாறு உடையவர்கள் அந்த பெண்ணை அபிநந்தனின் மனைவி என்று வதந்தியை கிளப்பிவிட்டனர்.

ஆனால் அபிநந்தனுடன் வந்த பெண் அதிகாரியின் பெயர் டாக்டர் பஹிரா பக்டி. இவர் இந்திய விவகாரங்களை கையாளும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரி என்பதும் சமீபத்தில் உளவாளி என்று கைது செய்யப்பட்ட இந்தியாவின் குல்பூஷன் ஜாதவ் வழக்கை கையாண்டு வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

தமன்னா முத்தம் தர விரும்பும் ஹீரோ!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'கண்ணே கலைமானே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பணமோசடி வழக்கு: தமிழ் திரைப்பட இயக்குனர் கைது!

பணமோசடி வழக்கு ஒன்றில் தமிழ் திரைப்பட இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன் என்பவர் சென்னை போலீசார்களால் கைது செய்யப்பட்டுள்ளார். 

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கும் படம் என்றாலே அந்த படம் தொடங்குவதும் தெரியாது, முடிவதும் தெரியாது. ஒருசில படங்களில் அவர் ஒன்று அல்லது இரண்டு ஷெட்யூலில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடுவார்.

மணிரத்னம் அடுத்த படத்தில் சரத்குமார்-ராதிகா

தமிழ் திரையுலகின் ஸ்டார் தம்பதிகளான சரத்குமார்-ராதிகா ஏற்கனவே நம்ம அண்ணாச்சி, சூர்ய வம்சம் உள்பட ஒருசில படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது

காஷ்மீரில் பணிபுரியும் ராணுவ வீரரை சந்திக்க விரும்பிய தளபதி விஜய்!

மாஸ் நடிகராக இருந்தாலும் தளபதி விஜய் தன்னுடைய ரசிகர்களை அவ்வப்போது சந்தித்து வருவதும், ரசிகர்களின் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களிலும் கலந்து கொண்டு வருபவர் என்பதும்