கொரோனா தடுப்பூசியால் ஒரே இரவில் கோடீஸ்வரி ஆன பெண்மணி!

ஆஸ்திரேலியாவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் பெண்மணி ஒருவர் 7.4 கோடி ரூபாய் லாட்டரியை வென்றுள்ளார். இந்தத் தகவலையடுத்து இப்படி ஒரு அதிர்ஷ்டமா? என்று அந்த பெண்மணியை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி செலுத்தும்பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை ஊக்குவிக்கும் வகையில் “தி மில்லியன் டாலர் வேக்ஸ் அலையன்ஸ்“ என்ற பெயரில் லாட்டரி பரிசுப்போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இதையடுத்து பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் லாட்டரி பரிசுப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இதில் 25 வயதான ஜோயன் ஸு என்பவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது. இது இந்திய மதிப்பில் 7.4 கோடி ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு கோடீஸ்வரியாகி இருக்கும் ஜோயனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

More News

நீச்சலுடையில் பிக்பாஸ் ஸ்ருதி: வைரல் புகைப்படங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய ஸ்ருதி கடந்த ஞாயிறன்று வெளியேற்றப்பட்டார் என்பதும் அவர் மிகுந்த கனவுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததாகவும், தான் இவ்வளவு சீக்கிரம்

ரஜினிக்கு ஜோடியாகவும் கீர்த்தி சுரேஷ் நடிப்பார்: சொன்னது யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படத்தில் ரஜினியின் தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்த நிலையில் 70 வயது ரஜினிக்கு தங்கையாக நடிப்பதா? என கீர்த்தி சுரேசை பலர் விமர்சனம் . 

பாக்ஸிங் கேரக்டருக்காக பயிற்சி எடுக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்: வைரல் வீடியோ

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்கள் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் கேரக்டராகவே மாறி விடுவார் என்பது அந்த திரைப்படத்தில் உள்ள கேரக்டர் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கும் அவர்

ஷங்கர் மகளை அடுத்து சினிமாவுக்கு வரும் இன்னொரு பிரபலத்தின் வாரிசு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளை அடுத்து இன்னொரு பிரபலத்தின் மகளும் சினிமாவில் நடிக்க வந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

விராத் கோஹ்லிக்கு ஓய்வு: புதிய டி20 கேப்டன் அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டனாக இருந்த விராத் கோலி ராஜினாமா செய்ததையடுத்து ரோகித் சர்மா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமன்றி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில்