கணவருடன் கோபித்து காணாமல் போன இளம்பெண்ணை தேடும் போலீஸார்

  • IndiaGlitz, [Thursday,March 19 2020]

கணவருடன் சண்டை போட்டு கோபித்துக்கொண்டு காணாமல் போன சென்னையை சேர்ந்த இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்

சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மனைவி அம்பிகா. இவர்கள் இருவருக்கும் கடந்த 6 வருடங்களுகு முன் திருமணம் ஆகி உள்ளது என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்ததாக தெரிகிறது. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதி விஜயகுமாருக்கும் அம்பிகாவுக்கு ஏற்பட்ட சண்டையின் காரணமாக அம்பிகா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. அவர் நீண்ட நேரமாக வீட்டிற்கு திரும்பாததால் அவரது கணவர் விஜயகுமார் போலீசில் புகார் கொடுத்துள்ளார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அம்பிகாவை தேடி வருகின்றனர்

மேலும் அமெரிக்காவின் செல்போனை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது. இந்த நிலையில் அம்பிகாவின் சகோதரர் சரவணன் என்பவர் தனது தங்கையை கடந்த 3 நாட்களாக காணவில்லை என்றும் தனது தங்கை குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தனக்கு தகவல் தெரிவிக்கவும் என்றும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்

More News

ரஜினிகாந்த், ரங்கராஜ் பாண்டேவை சரமாரியாக விளாசிய தமிழ் இயக்குனர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரங்கராஜ் பாண்டே நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கொரோனா: உடனடி நடவடிக்கை தேவை இல்லாவிட்டால் இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்!!! ராகுல்காந்தி கருத்து 

இந்தியாவில் கொரோனா பரவல் கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தோனிஷியாவைச் சேர்ந்த பயணிகள் 7 பேருக்கு தெலுங்கானாவில் வைத்து பரிசோதிக்கப் பட்ட நிலையில் அவர்களுக்குக் கொரோனா இ

பா.ரஞ்சித் இயக்கும் 'சல்பேட்டா' நாயகி குறித்த தகவல்

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருக்கும் 'சல்பேட்டா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி, யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த காதலன் கைது 

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கியதை தொடர்ந்து எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த அந்த மாணவிக்கு யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்

இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு ஆண் குழந்தை: வித்தியாசமான பெயர் வைத்த பெற்றோர்

'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அதன்பின்னர் 'மெட்ராஸ்' 'கபாலி' 'காலா' ஆகிய படங்களை இயக்கினார்.