மீண்டு வரும் யாஷிகா: லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Sunday,September 12 2021]

நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் என்பதும், அதன் பின் அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அவ்வப்போது தனது உடல்நிலை குறித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் யாஷிகா சற்றுமுன் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் காலில் இருக்கும் காயத்திற்கு கட்டு போட்டு இருப்பது போன்றும் அவர் அருகில் ஒரு நாய்க்குட்டி இருப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. இந்த புகைப்படத்தை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான புகைப்படத்தில் இருந்து இந்த புகைப்படத்தை பார்க்கும் போது யாஷிகா கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் என்பது தெரிகிறது. யாஷிகா இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ‘எனது வலிமை’ என்று பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா: வடிவேலுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்!

நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா என காமெடி நடிகர் வடிவேலுவுக்கு பிரபல இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பீஸ்ட், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன்: சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மெகா பிளான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' மற்றும் சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' ஆகிய படங்களின் ரிலீஸ் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் மெகா பிளான் செய்துள்ளதாக

அமெரிக்க ஒபன் கோப்பையை வென்ற 18 வயது வீராங்கனை… குவியும் வாழ்த்து!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் 18 வயதான பிரிட்டன் விராங்கனை எம்மா ரடுகானு.

தமிழகத்தில் இலவச வீடுகள் யாருக்கு வழங்கப்படும்? ஏன் இந்த சலுகை?

தமிழ்நாட்டின் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசியபோது, தமிழகத்தில் ஆறு,

படகில் போட்டோஷுட் நடத்திய நடிகை கைது… விமர்சனத்தால் விழிபிதுங்கும் சம்பவம்!

கேரளாவில் பிரபல சீரியல் நடிகை மற்றும் சோஷியல் மீடியா பிரபலம் ஒருவர் படகில் போட்டோஷுட் நடத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு உள்ளார்.