ஒட்டகத்தை விட பெரிசா இருக்கீங்க: யாஷிகாவின் கிளாமர் புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்

  • IndiaGlitz, [Monday,April 05 2021]

பிரபல தமிழ் நடிகைகள் பலர் மாலத்தீவு சென்று விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை ஒருவர் கோவா சென்று கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

’இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகை யாஷிகா ஆனந்த் அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் அந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் தமிழகம் முழுவதும் புகழ் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் கோவா சென்ற யாஷிகா ஆனந்த் அங்கிருந்து கொண்டே தனது கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அவர் பதிவு செய்த ஒரு புகைப்படத்தில் நீங்கள் இந்த ஆங்கிலில் ஒட்டகத்தை விட பெரிதாக இருக்கிறீர்கள் என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகியுள்ளன. அதை அடுத்து அவர் பதிவு செய்த கிளாமர் புகைப்படம் ஒன்றில் ’நீங்கள் இல்லாமல் என்னால் எங்கும் செல்லமுடியாது’ என்று கேப்ஷனாக பதிவு செய்ததை அடுத்து இந்த புகைப்படத்திற்கும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன.

யாஷிகா தற்போது சல்பர், பாம்பாட்டம், கடமையை செய், ராஜபீமா. இவன் தான் உத்தமன் ஆகிய ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உதயநிதியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது?

கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்த உதயநிதி தற்போது பிரசாரத்தை முடித்துவிட்டு தேர்தல் வாக்குப்பதிவுக்காக காத்திருக்கின்றார். நாளை நடைபெற இருக்கும்

பிரபாஸ் அடுத்த படத்தை இயக்குவது விஜய்யின் சூப்பர்ஹிட் பட இயக்குனரா?

தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் தான் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது 

முதல்முறையாக இயக்கிய படத்தின் காட்சிகளை பிரதமரிடம் போட்டு காட்டிய தமிழ் நடிகர்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தான் முதன் முதலாக இயக்கிய படத்தின் ஒருசில காட்சிகளை பிரதமரிடம் போட்டு காட்டியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

வாக்களிக்க செல்லும் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம்...!உபர்  அதிரடி அறிவிப்பு...!

வாக்களிப்பதிற்காக ஓட்டுச்சாவடி மையங்களுக்கு செல்லும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக,

5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யுங்கள்...!அமைச்சர் ஜெயக்குமார் மனு....!

தமிழகத்தில் கொளத்தூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று அதிமுக சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.